Home Featured நாடு ஜசெக செயற்குழு முடிவு செய்யும் வரை முதல்வராகத் தொடர்வேன் – குவான் எங்

ஜசெக செயற்குழு முடிவு செய்யும் வரை முதல்வராகத் தொடர்வேன் – குவான் எங்

455
0
SHARE
Ad

articles27062013_Lim_Guan_Eng2_600_454_100ஜார்ஜ் டவுன் – ஜசெக செயற்குழு முடிவு செய்யும் வரை தான் தொடர்ந்து முதலமைச்சர் ஆகப் பதவி வகிக்கவுள்ளதாக பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

தன் மீது இரு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டிக்கும் நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குவான் எங், “தற்போதைய சூழலில் பினாங்கு முதல்வராகத் தொடர்வேன். ஆனால் மாநில ஜசெக செயற்குழு கூடி தான் அதனை முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice