Home Featured உலகம் தாய்லாந்து பட்டாணியில் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம்! 30 பேர் காயம்!

தாய்லாந்து பட்டாணியில் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம்! 30 பேர் காயம்!

422
0
SHARE
Ad

Thailand-Pattani-bomb-

பட்டாணி – தென் தாய்லாந்து நகரான பட்டாணியில் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை பின்னிரவில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 30 பேருக்கும் மேல் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

முதல் குண்டு வெடிப்பில் யாரும் பாதிப்படையவில்லை. இரண்டாவது குண்டு வெடிப்பில்தான் பலர் காயமடைந்தனர் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)