Home இந்தியா இரட்டை இலை சின்னத்துக்கு உரிமம் கோரி பழனிசாமி மனு!

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமம் கோரி பழனிசாமி மனு!

715
0
SHARE
Ad

edapadi palanisamy-tamil nadu cm-featureசென்னை – இரட்டை இலை சின்னத்துக்கு உரிமம் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையத்திடம் புதிதாக மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

இம்மனு குறித்து வரும் அக்டோபர் 6-ம் தேதி, பதிலளிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.