Home கலை உலகம் நாச்சியார் சர்ச்சை: ஜோதிகா, பாலா மீது வழக்கு!

நாச்சியார் சர்ச்சை: ஜோதிகா, பாலா மீது வழக்கு!

1299
0
SHARE
Ad

Jothika-Balaசென்னை – பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘நாச்சியார்’ என்ற திரைப்படத்தின் குறுமுன்னோட்டம் அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்டது.

அதில் ஜோதிகா பேசும் வசனம் ஒன்று பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமாக இருப்பதாகக் கூறி நடிகை ஜோதிகா, இயக்குநர் பாலா ஆகிய இருவர் மீது கோவை மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.