Home நாடு கிள்ளானில் பெண் கடத்தல்: காவல்துறை விசாரணை!

கிள்ளானில் பெண் கடத்தல்: காவல்துறை விசாரணை!

1067
0
SHARE
Ad

Women abuctedஷா ஆலம் – கிள்ளானில் நேற்று வெள்ளிக்கிழமை காலை, பெண் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வெள்ளை நிறை வாகனத்தில் 3 ஆண்கள் பெண் ஒருவரைக் கடத்தும் காணொளி நட்பு ஊடகங்களில் பரவி வருகின்றது.

கிள்ளான் கம்புங் ஜாவாவில் நடந்திருக்கும் இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.

#TamilSchoolmychoice

அஞ்சலில் பொருட்கள் வந்திருப்பதாகக் கூறி அப்பெண்ணை வீட்டிலிருந்து வெளியே உள்ள காருக்கு அக்கும்பல் அழைத்து, அவரைக் கடத்திச் சென்றதாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.