Home நாடு தடுப்புக்காவலில் இருந்து நாம்வீ விடுதலை!

தடுப்புக்காவலில் இருந்து நாம்வீ விடுதலை!

1097
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிரபல ராப் இசைக் கலைஞரான நாம்வீ, ‘நாயைப் போல’ என்ற தலைப்பில் காணொளி ஒன்றை வெளியிட்டது தொடர்பாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமையோடு அவரது 4 நாட்கள் தடுப்புக் காவல் நிறைவடைந்ததால், நாம்வீ இன்று விடுவிக்கப்பட்டார்.

சர்ச்சைக்குரிய அக்காணொளி தொடர்பான விசாரணைக்காகக் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி, புக்கிட் அம்மான் காவல்துறைத் தலைமையகத்திற்குச் சென்ற நாம்வீ கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice