Home தேர்தல்-14 ஜோகூர் மாநிலம்: பிகேஆர் 36 சட்டமன்றத் தொகுதிகளுடன் ஆட்சியைக் கைப்பற்றியது

ஜோகூர் மாநிலம்: பிகேஆர் 36 சட்டமன்றத் தொகுதிகளுடன் ஆட்சியைக் கைப்பற்றியது

839
0
SHARE
Ad

மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி ஜோகூர் மாநிலத்தில் பிகேஆர்- பக்காத்தான் கூட்டணி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை அமைக்கிறது.

மொத்தமுள்ள 56 சட்டமன்றங்களைக் கொண்ட ஜோகூர் மாநிலத்தில் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் நிலைமை பின்வருமாறு:

பிகேஆர் – 36 

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி – 19

பாஸ் – 1

எனவே, இந்த வெற்றியைத் தொடர்ந்து ஜோகூர் மாநிலத்தில் புதிதாக பிகேஆர்-பக்காத்தான் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது.