Home தேர்தல்-14 பகாங் மாநிலம்: தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது

பகாங் மாநிலம்: தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது

684
0
SHARE
Ad

மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி பகாங் மாநிலத்தில் மீண்டும் தேசிய முன்னணி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை அமைக்கிறது.

42 சட்டமன்றங்களைக் கொண்ட பகாங் மாநிலத்தில் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் நிலைமை பின்வருமாறு:

தேசிய முன்னணி – 22

#TamilSchoolmychoice

பாஸ் – 8

பிகேஆர் -5

எனவே, இந்த வெற்றியைத் தொடர்ந்து பகாங் மாநிலத்தில் மீண்டும் தேசிய முன்னணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது.