Home One Line P1 “நம்பிக்கைக் கூட்டணி தகர்ந்து விடாது”!- மகாதீர்

“நம்பிக்கைக் கூட்டணி தகர்ந்து விடாது”!- மகாதீர்

761
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி கூறியது போல நம்பிக்கைக் கூட்டணி தகர்ந்து போய் விடாது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

பிகேஆரின் அன்வார் இப்ராகிம் மற்றும் ஜசெகவின் லிம் கிட் சியாங் ஆகியோர் அவரது தலைமைக்கு எதிராக தீவிரமாக மூலோபாயம் செய்வதால் அவர் தனியாக இருப்பதையும் அவர் மறுத்தார்.

முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது கூட நம்பிக்கைக் கூட்டணி உறுப்பு கட்சிகள் ஒன்றாக நிற்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கட்சியில் கூட, இந்த அமைச்சரவை ஒன்றாக இருந்து, முக்கியமான பிரச்சனைகள் குறித்து முடிவுகளை எடுக்க முடிகிறதை நீங்கள் காணலாம்.” என்று இன்று திங்கட்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.