Home இந்தியா சீனாவுடன் புதிய அத்தியாயத்துடன் செயல்பட தயார்- சல்மான் குர்ஷித்

சீனாவுடன் புதிய அத்தியாயத்துடன் செயல்பட தயார்- சல்மான் குர்ஷித்

477
0
SHARE
Ad

salman-kurshidபுதுடெல்லி, மே 19- இந்திய லடாக் எல்லையில் சீனா அத்துமீறியதை இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது.

பின்னர் இரு நாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இன்று சீனாப்பிரதமர் லீ கெகியாங் இந்தியா வருகிறார்.

#TamilSchoolmychoice

இதையொட்டி இந்திய வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் கூறியதாவது:-

இரு நாடுகளிடையே பல்வேறு பிரச்சினைகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இருந்தும் அவைகளில் நாம் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

மேலும் சீனாவுடன் உறவை மேம்படுத்த ஒரு புதிய அத்தியாயத்துடன் நடந்து கொள்ள இந்தியா தயாரக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.