Home வணிகம்/தொழில் நுட்பம் 2 மாதங்களில் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.30 கோடி மோசடி

2 மாதங்களில் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.30 கோடி மோசடி

661
0
SHARE
Ad

creadit-cardsஇந்தியா, பிப்.8 போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்து போலி கையெழுத்து போட்டு கிரெடிட் கார்டுகள் மூலம் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ.30 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

நாடமுழுவதுமதனியாரமற்றுமஅரசவங்கிகளதங்களவாடிக்கையாளர்களுக்ககிரெடிடகார்டுகளவழங்கி வருகிறது. கிரெடிடகார்டுகளவழங்குவதிலஇரதனியாரவங்கிகளஉள்பட 5 வங்கிகளமுக்கிபங்கவகிக்கிறது.

இந்த நிலையில் கிரெடிடகார்டுகளமூலமசட்டவிரோகும்பலமோசடியிலஈடுபட்டவருகிறது. அசலகார்டபோலவதயாரிக்கப்பட்போலி கார்டுகளபயன்படுத்தியும், போலியாகையெழுத்தபோட்டுமவணிநிறுவனங்கள், நகைககடைகளிலபொருட்களமோசடி கும்பலசேர்ந்தவர்களவாங்கி சென்றவிடுகிறார்கள்.

#TamilSchoolmychoice

வங்கியிலகணக்கவைத்திருக்குமவாடிக்கையாளர்களினபணமவங்கியிலஇருந்தவணிநிறுவனங்களுக்கசென்றவிடுகிறது. ஆனாலபொருளவாங்காமலஉண்மையாவாடிக்கையாளரதனதவங்கி கணக்கிலஇருந்பணத்தஇழந்தவிடுகிறார். அல்லதஅவரபெயரிலகடன்சுமஏறி இவ்வளவபணமகட்வேண்டுமஎன்தகவலவருகிறது.

சில ஆண்டுகளாகவே இந்த மோசடி நடந்து வந்தாலும் கடந்த 2 மாதங்களிலமட்டுமஇந்தியமுழுவதுமூ.30 கோடி அளவுக்ககிரெடிடகார்டுகளமூலமமோசடி நடந்துள்ளது. இதிலபாதிக்கப்பட்டவர்களஅப்பாவி வாடிக்கையாளர்களுமவங்கிகளும்தான்.

வங்கிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்குமதொடர்பில்லாமலஇடையிலநடைபெறுமமோசடியாலஇந்தியாவிலகிரெடிடகார்டதொழிலபாதிக்கப்படடுள்ளது. இந்த மோசடியால் கிரெடிட் கார்ட் வழங்கும் வங்கிகள் பெருமளவிலபாதிக்கப்பட்டுள்ளதாதகவலவெளியாகி உள்ளது.