Home Authors Posts by editor

editor

58973 POSTS 1 COMMENTS

கோலகுபுபாரு : மஇகாவைத் தொடர்ந்து மசீசவும் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாது

கோலகுபுபாரு : கோலகுபுபாரு இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் போட்டியிடாததால் தாங்கள் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என மசீச அறிவித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மசீச தலைமையகத்தில் நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தில் இந்த...

தமிழ் நாடு : 72.09 % வாக்குப் பதிவு

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற முதல் கட்ட இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாடு முழுவதும் மாலை 7.00 மணி வரையில் 72.09 வாக்கு விழுக்காடு பதிவாகியிருக்கிறது. இது...

ஈரான் உட்பகுதிக்குள் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!

டெல் அவிவ் - ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேல் தொடர்ந்து பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் அச்சமின்றி ஈரானின் உட்பகுதிக்குள் சென்று தாக்கும் ஏவுகணைகளை...

KKB by-election : What is the stand of Urimai Party? –...

COMMENT BY PROF DR P.RAMASAMY CHAIRMAN, URIMAI PARTY Urimai’s position on Kuala Kubu Bharu By-Election The United Rights of Malaysian Party or Urimai would like to state...

அஜித், 7.00 மணிக்கு முன்பாகவே வாக்களிக்க வந்தார்!

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) காலை 7.00 மணி முதல் தமிழ் நாட்டுக்கான வாக்களிப்பு தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் முதல் நபராக திருவான்மியூர் பகுதியில் உள்ள வாக்களிப்பு மையத்துக்கு...

உலகின் மிகப்பெரிய அனைத்துலக எழுத்துருவியல் மாநாட்டில் முத்து நெடுமாறன் உரை

பிரிஸ்பேன் : கடந்த 65 ஆண்டுகளுக்குமேல் இயங்கிவரும் அனைத்துலக எழுத்துருவியல் இயக்கமான எ.டைப்.ஐ, ஆண்டுதோறும் இத்துறை வல்லுநர்கள் கலந்து கொள்ளும் பன்னாட்டு மாநாட்டை நடத்தி வருகிறது. இவ்வாண்டு இம்மாநாடு ஆசுத்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன்...

அண்ணாமலை : தமிழ் நாட்டின் இன்றைய பேசுபொருள் – தேர்தலின் ஆட்ட நாயகன்!

(நாளை ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ் நாட்டில் முதல் கட்ட வாக்களிப்புக்கு வாக்காளர்கள் செல்லவிருக்கும் தருணத்தில்,தமிழ் நாடு தேர்தலின் ஆட்ட நாயகனாக அண்ணாமலை உருவெடுத்திருக்கிறார் என விவரிக்கிறார் இரா.முத்தரசன்) சென்னை : தமிழ் நாடு...

துன் மூசா ஹீத்தாம் 90-வது பிறந்த நாள் விருந்தில் பிரதமர்!

ஜோகூர் பாரு: மலேசிய அரசியல்வாதிகளில் மிகப் பெரிய பாரம்பரியத்தைக் கொண்டவர் முன்னாள் துணைப் பிரதமர் துன் மூசா ஹீத்தாம். அவரின் 90-வது வயது பிறந்த நாள் விருந்துபசரிப்பு இன்று ஜோகூர்பாருவில் முக்கிய பிரமுகர்களுடன்...

ஜோசப் குரூப் 80-வது வயதில் காலமானார்!

கோலாலம்பூர் : சபாவின் பார்ட்டி பெர்சாத்து ராக்யாட் சபா கட்சியைத் தோற்றுவித்த அதன் முதல் தலைவரான ஜோசப் குரூப் தன் 80-வது வயதில் காலமானார். சபா அரசியலிலும், மலேசியாவின் மத்திய அரசாங்கத்திலும் பல்வேறு பதவிகள்...

மலேசியாவின் 50 பணக்காரர்களில் இருவர் தமிழர்கள்! ஆனந்த கிருஷ்ணன் – ரூபன் ஞானலிங்கம் குடும்பத்தினர்!

கோலாலம்பூர் : மலேசியாவில் முதல் 50 மிகப் பெரிய பணக்காரர்களைப் பட்டியலிட்டுள்ள, உலகின் முன்னணி நிதி ஊடகமான ஃபோர்ப்ஸ், அந்தப் பட்டியலில் இரண்டு இந்தியர்களை - தமிழர்களை குறிப்பிட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மலேசியாவின்...