editor
சவுதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசர் நியமனம் – மன்னர் சல்மான் அதிரடி!
ரியாத், ஏப்ரல் 30 - சவுதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசரை நியமித்து மன்னர் சல்மான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரபு நாடான சவுதி அரேபியாவில், 10 ஆண்டு காலம் பதவியில் இருந்து வந்த...
இந்தியாவில் மிகவும் விரும்பப்படுவோர் பட்டியலில் விராட் கோலி முதலிடம்!
புதுடெல்லி, ஏப்ரல் 30 - இந்தியாவில் மிகவும் விரும்பப்படுவோர் பட்டியலில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா...
சோங் வெய்க்கு நான் மாத்திரைகளை வழங்கவில்லை – முன்னாள் மசீச தலைவரின் மனைவி
கோலாலம்பூர், ஏப்ரல் 30 - உலகப் புகழ்பெற்ற மலேசியாவின் தேசிய பூப்பந்து விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வெய்க்கு தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பரிசாக அளித்த அந்த முக்கியப் பிரமுகரின் மனைவி யார்?...
பூமியில் விழுகிறது ரஷ்ய விண்கலம்!
மாஸ்கோ, ஏப்ரல் 30 - அனைத்துலக விண்வெளி மையத்துக்கு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் கடந்த செவ்வாய்கிழமை அனுப்பப்பட்ட சரக்கு விண்கலம் கட்டுப்பாட்டை இழந்ததால், பூமியில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அனைத்துலக விண்வெளி மையத்துக்கு...
பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: தேமு வெற்றிபெற வாய்ப்பு – மகாதீர் ஆரூடம்
கோலாலம்பூர், ஏப்ரல் 30 - பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு தனது உதவி தேவைப்படாது என்று குறிப்பிட்டுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி...
நேபாள நிலநடுக்கம்: 500 குழந்தைகளை தத்தெடுத்தார் பாபா ராம்தேவ்!
ஹரித்துவார், ஏப்ரல் 30 - நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பெற்றோரை இழந்த 500 குழந்தைகளை யோகா குரு பாபா ராம்தேவ் தத்தெடுத்துள்ளார்.
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, காத்மண்டுவில் தங்கியிருந்த யோகா குரு ராம்தேவ், கடந்த சில...
ஜெயலலிதா வழக்கில் மே 12-ல் தீர்ப்பு வழங்கப்படும் – அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா!
கர்நாடகா, ஏப்ரல் 30 - அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் மே மாதம் 12-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த ஜெயலலிதா...
ஈழத் தமிழர் பற்றிய படத்தையே ராஜபக்சே பணத்தில் தான் எடுத்தார்கள் – நடிகர்...
சென்னை, ஏப்ரல் 30 - ராஜபக்சே கொடுத்த பணத்தில் தான் ஈழத் தமிழர் பற்றிய படத்தையே இங்கு எடுத்துள்ளார்கள் என்று நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்க்கையை...
200 பெண் குழந்தைகளை நைஜீரிய ராணுவம் மீட்டது!
அபுஜா, ஏப்ரல் 30 - நைஜீரிய ராணுவம், போகோ ஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், 200 பெண் குழந்தைகளையும், 93 பெண்களையும், சாம்பிசா காட்டிலிருந்து மீட்டுள்ளது.
போகோ ஹரம் தீவிரவாதிகள் மக்களை கடத்துவது, வங்கிகளை...
ஐ.பி.எல்-8: பெங்களூரு–ராஜஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து!
பெங்களூரு, ஏப்ரல் 30 - ஐ.பி.எல்-8 கிரிக்கெட்டில் பெங்களூரு–ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் முதல் பாதியிலேயே ரத்தானது. 8 அணிகள் இடையிலான 8–வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு...