Home Authors Posts by editor

editor

58985 POSTS 1 COMMENTS

தந்தையின் இறுதிச் சடங்கில் அன்வார்! மகாதீரும் கலந்து கொண்டார்!

காஜாங், ஏப்ரல் 5 – இன்று அதிகாலை காலமான தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று காலை 10.40 மணியளவில் சுங்கை பூலோ சிறைச்சாலையிலிருந்து காஜாங்கிலுள்ள...

ஹெலிகாப்டர் விபத்து: முழு விசாரணைக்கு நஜிப் உத்தரவு

கோலாலம்பூர், ஏப்ரல் 5 – நேற்று மாலை செமினியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்த முழு விசாரணைகள் நடைபெற வேண்டுமென பிரதமர் நஜிப் துன் ரசாக் உத்தரவிட்டுள்ளார். நேற்று செமினியில் விபத்து நடந்த கம்போங்...

புதுமைகளைப் புகுத்தும் மைக்ரோசாப்ட்டிற்கு வயது 40 – பில் கேட்ஸ் உற்சாகம்!

வாஷிங்டன், ஏப்ரல் 5 - உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், நேற்று தனது 40-வது பிறந்த நாளைக் கொண்டாடியது. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி, 20 வயது இளைஞன் பில் கேட்ஸ் தனது...

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி ஆம் ஆத்மியில் இணைகிறாரா?

புது டெல்லி, ஏப்ரல் 5 - இந்தியாவின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனமான இன்ஃபோசிசின் நிறுவனர் நாராயண மூர்த்தி, ஆம் ஆத்மி கட்சியுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும், அவரை கட்சியில் இணைக்க அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புவதாகவும் தகவல்கள்...

அன்வார் இப்ராகிம் தந்தை காலமானார்!

கோலாலம்பூர், ஏப்ரல் 5 – தற்போது சிறையில் இருந்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் தந்தையார் டத்தோ இப்ராகிம் அப்துல் ரஹ்மான் இன்று ஞாயிறு அதிகாலை 1.45 மணியளவில் காலமானார்...

ஏமனில் சிக்கித் தவித்த இந்தியர்களை பாகிஸ்தான் அரசு மீட்டது!

இஸ்லாமாபாத், ஏப்ரல் 5 - ஏமனில் தென்கிழக்கு நகரமான மொகல்லாவில் சிக்கித் தவித்த 11 இந்தியர்களை பாகிஸ்தான் அரசு பத்திரமாக மீட்டுள்ளது. ஏமனில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்து வருகின்றது. சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை, ஏமன் கிளர்ச்சியாளர்கள் மீது தொடர்ந்து...

இந்தியாவில் 300 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கிறது ஜியோனி!

புது டெல்லி, ஏப்ரல் 5 - இந்தியாவில் செல்பேசிகளுக்கான சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. சியாவுமி, ஹவாய் நிறுவனங்களைத் தொடர்ந்து 'ஜியோனி' (Gionee) நிறுவனமும் இந்தியாவில் சுமார் 300...

சைருலின் தாயாரைச் சந்திக்கத் தயார்: மகாதீர்

சைபர் ஜெயா, ஏப்ரல் 5 - அல்தான் துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி சைருல் அசார் உமாரின் தாயாரை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர்...

ஏப்ரல் 10 முதல் ‘ஆப்பிள் வாட்ச்’சின் முன்பதிவு தொடங்குகிறது!

கோலாலம்பூர், ஏப்ரல் 5 - ஆப்பிள் வாட்ச்சிற்கான முன்பதிவுகள் எதிர்வரும் 10-ம் தேதி நள்ளிரவு முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறன்பேசிகளுக்கு நிகராக பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் ஆப்பிள் வாட்ச் என்ற கைக்கெடிகாரங்கள் மீதான எதிர்பார்ப்புகள்...

அல்தான்துயா கொலை வழக்கில் மறுவிசாரணை தேவை: பாஸ் இளைஞர் பிரிவு கோரிக்கை

கோலாலம்பூர், ஏப்ரல் 5 - துன் மகாதீர் கூறியுள்ள கருத்தின் எதிரொலியாக, அல்தான்துயா கொலை வழக்கில் மறுவிசாரணை தேவை என பாஸ் இளைஞர் பிரிவு வலியுறுத்தி உள்ளது. இக்கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் பிரதமர் கூறியுள்ள...