Home Authors Posts by editor

editor

58910 POSTS 1 COMMENTS

ஜெய்ப்பூரில் ஜப்பானிய இளம் பெண் பாலியல் பலாத்காரம்!

ஜெய்ப்பூர், பிப்ரவரி 10 - வட இந்தியாவில் சுற்றுலா மேற்கொண்ட ஜப்பானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சுற்றுலா வழிகாட்டி ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இருபது வயதான அப்பெண் ஞாயிற்றுக்கிழமையன்று சரித்திரப் புகழ் வாய்ந்த...

Anwar hugs wife after Federal Court found him guilty of Sodomy

PUTRAJAYA, Feb 10  - Datuk Seri Anwar Ibrahim was seen hugging his wife, Datuk Seri Wan Azizah Ismail soon after the Federal Court found...

தோல்விக்குப் பொறுப்பு ஏற்கிறேன் – கிரண் பேடி

புதுடெல்லி, பிப்ரவரி 10 - டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இத்தோல்விக்கு தாம் பொறுப்பு ஏற்பதாக அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி தெரிவித்துள்ளார். இது...

“சில வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறேன்” – சோகத்துடன் பிரியா விடை பெற்ற அன்வார்!

புத்ரா ஜெயா, பிப்ரவரி 10 - “சில வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறேன்” என்று சுங்கை பூலோ சிறைக்கு செல்லும் முன், அன்வார் தனது குடும்பத்தினரை கட்டித் தழுவி கூறியுள்ளார். இதைக் கண்ட அன்வார் ஆதரவாளர்கள்...

சிறைக்கு சென்றாலும் எனது போராட்டம் ஓயாது – சிஎன்என் தொலைக்காட்சியிடம் அன்வார்!

கோலாலம்பூர், பிப்ரவரி 10 – இன்று தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சியிடம் தொலைபேசி வழி உரையாடிய அன்வார் இப்ராகிம் தனது போராட்டம் ஓயாது என்றும், தன்னை சிறைக்கு...

“காஜாங் வேண்டாம்… சுங்கை பூலோ சிறை கொடுங்கள்” – அன்வார் கோரிக்கை

புத்ரா ஜெயா, பிப்ரவரி 10 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள 5 ஆண்டுகள் சிறை தண்டனையை, சுங்கை பூலோ சிறையில் கழிக்க விரும்பவதாக அன்வார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக...

Ruling on Anwar’s Sodomy case was balanced and objective – Government...

KUALA LUMPUR, Feb 10 -- The Malaysian Government has called on all parties to respect the legal process and judgement in the conviction of...

“நான் சரணையடையப் போவதில்லை” – நீதிமன்றத்தில் உரக்க கத்திய அன்வார்

புத்ராஜெயா, பிப்ரவரி 10 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக நீதிமன்றத்தில் அன்வாருக்கு தனது தரப்பு வாதங்களை வைக்க சில நிமிடங்கள் அனுமதி வழங்கப்பட்டது. அப்போது அன்வார் கூறியதாவது:- “நானும் எனது குடும்பத்தினரும் இறைவனின்...

ஓரினப்புணர்ச்சி வழக்கு 2: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறை உறுதிசெய்யப்பட்டது!

புத்ராஜெயா, பிப்ரவரி 10 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி வழக்கு (II) -ல் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான கூட்டரசு நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு...

டெல்லி சட்டசபை தேர்தல்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

புதுடெல்லி, பிப்ரவரி 10 - டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்பு கொண்டு  பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாம் இருவரும் சேர்ந்து ஒன்றாக வேலை செய்வோம் என்று கூறியுள்ளார்....