Home Authors Posts by editor

editor

58960 POSTS 1 COMMENTS

கள்ளக் குடியேறிகளை டிசம்பர் 31-க்குள் ஒப்படைக்க வேண்டும் – குடிநுழைவு இலாகா எச்சரிக்கை‏

கோலாலம்பூர், நவம்பர் 20 - கள்ளக் குடியேறிகளை மலேசியாவிற்கு கொண்டு வரும் முகவர்கள் இனி தப்பிக்க முடியாது என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குடிநுழைவு இலாகா தலைமை இயக்குநர்...

வெளிநாட்டு பயணங்களை முடித்து விட்டு டெல்லி திரும்பினார் நரேந்திர மோடி!

புதுடெல்லி, நவம்பர் 20 - பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய 10 நாள் வெளிநாட்டு பயணத்தை  நிறைவு செய்து டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும்...

ஜெருசலேத்தில் தாக்குதல் – இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் பதற்றம்!

ஜெருசலேம், நவம்பர் 20 - இஸ்ரேலின் ஜெருசலேம் வழிபாட்டுத் தலத்தில் 2 பாலஸ்தீன இளைஞர்கள் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தால் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே...

பவுஸ்டீட் கடற்படைத் தளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் கடற்படைக் கப்பல்

லுமுட், நவம்பர் 20 - அரச மலேசிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் நிறைய தண்ணீர் புகுந்ததால், தற்போது பவுஸ்டீட் கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள அது மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கிறது. கேடி பெரந்தாவ் என்ற அக்கப்பலில் பராமரிப்புப்பணி நடைபெற்று வந்த நிலையில்,...

“பழனிவேல் பதவி விலக வேண்டும்” – வேள்பாரி கருத்து

கோலாலம்பூர், நவம்பர் 20 - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வரும் வேளையில், அவர் பதவி விலகுவதே நல்லது என்று அக்கட்சியின் வியூக இயக்குநர் டத்தோஸ்ரீ எஸ்.வேள்பாரி...

பொதுச் செயலர் தேர்வில் வெளிப்படைத் தன்மை தேவை – ஐ.நாவில் இந்தியா வலியுறுத்தல்!

புதுடெல்லி, நவம்பர் 20 - ஐ.நா.பொதுச் செயலாளரை  தேர்ந்தெடுக்கும் முறைகளில் வெளிப்படையான தன்மை தேவை என இந்தியா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐநாவில் இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி கூறியதாவது:- "ஐ.நா.சபையில் 193 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால்...

மலேசியாவில் பிறந்த நாள் கொண்டாடிய விவேக்!

கோலாலம்பூர், நவம்பர் 20 – ‘சின்னக் கலைவாணர்’ என்று ரசிகர்களால் பாராட்டப்படும் விவேக் தன்னுடைய பிறந்த நாளை மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் கொண்டாடினார். தமிழ் சினிமாவில் முன்னனி காமெடி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர் விவேக்....

முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டி – திறன்கடிகாரங்களைத் தயாரிக்கும் சியாவுமி! 

கோலாலம்பூர், நவம்பர் 20 - உலக அளவில் ஆப்பிள், சாம்சுங் போன்ற ஒரு சில முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமே திறன்கடிகாரங்களை உருவாக்கி வரும் நிலையில், சியாவுமியும் விரைவில் அந்த வரிசையில் இணைய இருப்பதாக அறிவித்துள்ளது. திறன்பேசிகளுக்கான...

பிரபாகரன் 60 வது பிறந்தநாள்: உலகமெங்கும் கொண்டாட வைகோ அழைப்பு!

சென்னை, நவம்பர் 20 – பெரியார், அண்ணாவின் பிறந்த நாளை நாம் கொண்டாடுவது போல், தமிழர்களின் வரலாற்றில் வெளிச்சம் தரும் பிரபாகரன் பிறந்தநாளையும் தாய்த் தமிழகத்திலும், உலக மெங்கிலும் நாம் கொண்டாடுவோம் என்று...

“எனக்கு நினைவு மலர்கள் வேண்டாம்” – அரசுத் துறைகளுக்கு அஸ்மின் அலி உத்தரவு

கோலாலம்பூர், நவம்பர் 20 - மக்களைச் சந்திக்கும் நிகழ்வுக்காக வரும்போது தன்னிடம் நினைவு மலர்கள் மற்றும் பொருட்களை வழங்க வேண்டாம் என மாநிலத்தின் அனைத்து அரசுத் துறைகள் மற்றும் முகமையகங்களுக்கு (agency) சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி...