editor
Co-pilot killed, pilot injured in Virgin Galactic spaceship crash in California!
Los Angeles, November 1 - A suborbital passenger spaceship being developed by Richard Branson's Virgin Galactic company crashed during a test flight on Friday at...
போபால் விஷவாயு சம்பவத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவன அதிபர் ஆண்டர்சன் மரணம்!
புளோரிடா, நவம்பர் 1 - இந்தியாவில் கடந்த 1984–ம் ஆண்டு பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி போபால் விஷவாயு சம்பவத்திற்கு காரணமாக இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அதிபர் வாரன் ஆண்டர்சன், கடந்த செப்டம்பர் மாதம் 29-தேதி,...
சர்தார் வல்லபாய் படேல் இன்றி காந்தி முழுமை பெறமாட்டார் – மோடி பேச்சு
புதுடெல்லி, நவம்பர் 1 - சர்தார் வல்லபாய் படேல் இல்லாமல் மகாத்மா காந்தி முழுமை பெறமாட்டார் என படேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். சர்தார் வல்லபாய் படேலின் 139-வது பிறந்த...
தென்கிழக்கு ஆசியாவில் முதல் ‘ஆங்ரி பெர்ட்ஸ்’ பூங்கா ஜோகூரில் திறக்கப்பட்டது
ஜோகூர்பாரு, நவம்பர் 1 - நேற்று முதல் பிரபல செல்பேசி விளையாட்டு மென்பொருளான 'ஆங்ரி பெர்ட்ஸ்' (ஆத்திரப் பறவைகள்) அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுப் பூங்கா ஜோகூர் பாருவில் செயல்படத் தொடங்கியுள்ளது.
இங்குள்ள கொம்தார்...
தென்கொரியாவிலேயே ஐபோன் 6 விற்பனையில் சாம்சுங்கை வீழ்த்தியது!
சியோல், நவம்பர் 1 - உலக அளவில் வெளியானது முதல் சாதகமான, சில நேர்மறையான விமர்சனங்களை சந்தித்து வரும் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் திறன்பேசிகள் விற்பனையிலும், பயனர்களின் முன்பதிவுகளிலும் பெரும்...
அலோர்ஸ்டாரில் சூறாவளி சுழல் காற்றில் சிக்கி 10 வீடுகள் சேதம்
அலோர்ஸ்டார், நவம்பர் 1 - கெடா மாநிலம், அலோர் ஸ்டார் பகுதியில் வெள்ளிக்கிழமை வீசிய திடீர் சூறாவளி சுழல் காற்றில் சிக்கி 10 வீடுகள் சேதமடைந்தன.
இந்தச் சூறாவளி சுழல் காற்று 2 இடங்களை தாக்கியது....
விவேகானந்தர் ஆசிரமம் இடிக்கப்படாது – பிகேஆர் உறுதிமொழி
கோலாலம்பூர், நவம்பர் 1 - அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்திற்காக பிரிக்பீல்ட்சில் உள்ள 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த விவேகானந்தர் ஆசிரமம் இடிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு கட்டுமானம் குறித்த அறிவிப்பில் ஏற்பட்ட தவறுதான், ஆசிரமம்...
Samsung unveils mid-range phones seeking China turnaround!
Seoul, October 31 - Samsung Electronics Co Ltd unveiled two new mid-tier handsets with a premium design as it prepared to deliver a riposte to...
இலங்கையில் நிலச்சரிவு: 200 இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்கள் பலி!
கொழும்பு, அக்டோபர் 31 - இலங்கையின் பாதுல்லா மாவட்டம் மீரியாபெட்டா தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 200 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் மிகவும் ...
சபாவில் சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையர்களுக்கு சுலு படையுடன் தொடர்பா? – காவல்துறை விசாரணை
கோத்தகினபாலு, அக்டோபர் 31 - சபா மாநிலம் பெனாம்பங்கில் காவல்துறைக்கும், கொள்ளையர்களுக்கும் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனால் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இதையடுத்து
இந்த துப்பாக்கி...