Home Authors Posts by editor

editor

58985 POSTS 1 COMMENTS

Chennai teacher fined Rs.50,000 for pulling student’s cheek

New Delhi, October 30 - A teacher in Chennai has been asked to pay a fine of Rs.50,000 for pinching a student's cheeks. The boy studying...

Modi may travel to Nepal via land route to attend SAARC...

New Delhi, October 30 - Prime Minister Narendra Modi may travel to Nepal via land route to attend the SAARC summit next month and is...

அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு 2: மரபணு ஆதாரங்கள் நம்பத்தகுந்தவை அல்ல – எதிர்தரப்பு

புத்ராஜெயா, அக்டோபர் 30 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிம் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மூன்றாம் நாளாக இன்று நடைபெற்று வருகின்றது. இந்நிலையில்,...

ஒரு பெண்ணால் மலேசியாவின் பிரதமராக முடியும் – துன் மகாதீர்

கோலாலம்பூர், அக்டோபர் 30 - ஒரு பெண் மலேசியாவின் பிரதமராவதை யாராலும் தடுக்க இயலாது என முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். கூட்டரசு அரசியல் சாசனம் ஒரு பெண் பிரதமராகப்...

Waytha urges heritage department to stop the re-development of the building

PETALING JAYA, October 30 -  Hindraf Chairman P Waytha Moorthy has sent out an urgent call to the National Heritage Department to stop the...

விவேகானந்தர் ஆசிரமத்தை பாதுகாக்க வேண்டும் – தேசிய பாரம்பரிய இலாகாவிற்கு ஹிண்ட்ராப் வேண்டுகோள்

கோலாலம்பூர், அக்டோபர் 30 - தலைநகர் பிரிக்பீல்ட்சில் உள்ள சுவாமி விவேகானந்தர் ஆசிரமத்தின் தளத்தில் முன்மொழியப்பட்டுள்ள மேம்பாட்டு வளர்ச்சி திட்டங்களை தடுத்து நிறுத்துமாறு தேசிய பாரம்பரிய இலாகாவிற்கு ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். அது...

சிரியாவில் 70 இராணுவ வீரர்களின் தலைகளை துண்டித்த தீவிரவாதிகள்! 

டமாஸ்கஸ், அக்டோபர் 30 - உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல நகரங்களை கைப்பற்றி தனிநாடு அமைத்துள்ளனர். ஈராக்கைத் தொடர்ந்து சிரியாவிலும் கடும் ஆயுதப் போராட்டம் நடத்தி பல்வேறு நகரங்களைத் தன்...

இலங்கையில் கடும் நிலச்சரிவு: 10 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் மாயம்!

கொழும்பு, அக்டோபர் 30 - இலங்கையின் மத்தியப் பகுதியில் நேற்று காலை கடும் நிலைச்சரிவு ஏற்பட்டது. கன மழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டதாகக் கூறப்படுகின்றது. மீட்புப் பணிகளின் போது 10 பேர்...

புற்றுநோய், மாரடைப்பைக் கண்டறியும் நானோ துகள் ஆராய்ச்சியில் கூகுள்!

சான் பிரான்சிஸ்கோ, அக்டோபர் 30 - கூகுள் நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு புற்றுநோய், மாரடைப்பு மற்றும் பிற நோய்களை துவக்க நிலையிலேயே கண்டறி புதிய அறிவியல் முறை ஒன்றை பரிச்சோதித்து வருவதாகத் தகவல்கள்...

“அன்வார் தீர்ப்பு வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கிறோம்” – அரசு வழக்கறிஞர்

புத்ராஜெயா, அக்டோபர் 30 - டத்தோஸ்ரீ அன்வாருக்கு எதிரான ஓரினச் சேர்க்கை வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாஃபி அப்துல்லா (படம்) தெரிவித்தார். தற்போது சைஃபுலின் மரபணுவின்...