Home Authors Posts by editor

editor

58970 POSTS 1 COMMENTS

ஐநா கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்!

புதுடெல்லி, செப்டம்பர் 25 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஐ.நா சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று அமெரிக்கா செல்கிறார். பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக 5 நாட்கள்...

வட்டாரப் போர் பற்றி ஜிங்பிங் கூறியது இந்தியாவை மனதில் வைத்து அல்ல – சீனா

பெய்ஜிங், செப்டம்பர் 25 - வட்டாரப்போர் பற்றி ஜிங்பிங் கூறிய கருத்து, இந்தியாவை மனதில் வைத்து கூறியது என்று கூறப்படுவது வெறும் கற்பனையே என சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீன அதிபர் ஜிங்பிங் கடந்த...

இந்த ஆண்டு இறுதிக்குள் எபோலா தடுப்பு மருந்து – உலக சுகாதார அமைப்பு!

நியூயார்க், செப்டம்பர் 25 - உலகம் முழுவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய எபோலா தொற்று நோய்க்கான மருந்தினை இந்த ஆண்டு இறுதிக்குள் போதுமான அளவு தயாராகிவிடும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில்...

மங்கள்யான் வெற்றிக்கு உலக நாடுகள் பாராட்டு!

வாஷிங்டன், செப்டம்பர் 25 - செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரகமாக நிலை நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா, சீனா மற்றும் உலக நாடுகள் இந்தியாவிற்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளன. மேலும், அமெரிக்காவின் விண்வெளி...

ஆரக்கிள் நிறுவனத்திற்கு புதிய தலைமை: பெரும் ஊதியத்துடன் பதவி விலகினார் லாரி எல்லிசன்!

செப்டம்பர் 25 - சாதாரண மக்களைக் காட்டிலும் மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான அனுபவங்களைப் பெற்றவர்களுக்கு 'ஆரக்கிள்' (Oracle) என்னும் வார்த்தை நன்கு அறிமுகமான ஒன்றாக இருக்கும். உலகம் கணினி மயமாகிக் கொண்ருந்த...

பெங்காலான் குபோர் இடைத்தேர்தல்: 70 சதவிகித வாக்குகள் பதிவாகும் – தேர்தல் ஆணையம் நம்பிக்கை

தும்பாட், செப்டம்பர் 25 - இன்று கிளந்தான் மாநிலம் பெங்கலான் குபோர் தொகுதியில் காலை 8 மணி தொடங்கி, 11 வாக்களிப்பு மையங்களில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 5 மணியோடு...

Pengkalan Kubor By-Election: 11 Polling Centres open at 8 AM

TUMPAT, September 25 - Eleven polling centres opened at 8 am Thursday to enable 23,929 voters to cast their ballots in the Pengkalan Kubor...

இன்று புதிய ஆட்சிக் குழு வெளியீடு! இந்தியப் பிரதிநிதி சேவியரா? கணபதி ராவா? ராஜீவா?

ஷா ஆலம், செப்டம்பர் 25 - சிலாங்கூர் மாநிலத்துக்கான புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அடங்கிய பட்டியலை இன்று வியாழக்கிழமை வெளியிட முடியும் எனத் தாம் நம்புவதாக மந்திரி பெசார் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை மந்திரி பெசாராக...

நஜிப், மகாதீர் மீது ஐசெக எம்பி காவல்துறையில் புகார்!

கோலாலம்பூர், செப்டம்பர் 25 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மற்றும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஆகிய இருவர் மீதும் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் (படம்) காவல்துறையில் புகார் அளித்துள்ளார். நேற்று...

யூபிஎஸ்ஆர்: மறுதேர்வு தவறான முடிவு – அரசு சார்பற்ற நிறுவனம் எதிர்ப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 25 - யூபிஎஸ்ஆர் தேர்வு தொடர்பிலான கணிதம், தமிழ், ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களின் தேர்வுத்தாள்கள் வெளியானதையடுத்து மறுதேர்வு நடத்தப்படுவது ஒரு தவறான நடவடிக்கை என அரசு சார்பற்ற இயக்கம் தெரிவித்துள்ளது. "மறு தேர்வு காரணமாக...