Home Authors Posts by editor

editor

58909 POSTS 1 COMMENTS

US asks all sides to refrain from violence to end Pak...

Washington, September 2 - The United States on Monday called on all stakeholders in Pakistan to hold peaceful talks to end the current impasse and...

உலகப் பூப்பந்து வீரராக மீண்டும் சென் லோங் வாகை சூடினார்! (திருத்தங்களுடன்)

கோப்பன்ஹேகன் (டென்மார்க்) செப்டம்பர் 1 - நேற்று இங்கு நடைபெற்ற உலகக் கிண்ண பூப்பந்து போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் சீனாவின் சென் லோங்கும் மலேசியாவின் லீ சோங் வெய்யும் மோதினர். அந்த இறுதி ஆட்டத்தின்...

Modi in Japan: Abe offers help to introduce bullet trains in...

New Delhi, September 2 - Japanese Prime Minister Shinzo Abe on Monday promised public and private investment worth $35 billion in India over the next...

உலகப் பூப்பந்து போட்டி பெண்கள் பிரிவில் சீனாவின் ஆதிக்கம் முறியடிப்பு

கோப்பன்ஹேகன், செப்டம்பர் 1 - உலக அரங்கில் பூப்பந்து போட்டியில் சீனாவே ஆதிக்கம் செலுத்தி வருவதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிலும் குறிப்பாக, பெண்கள் பிரிவில் எப்போதும் சீனாவைச் சேர்ந்த விளையாட்டாளர்களே முதல் நிலையில்...

பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ராயர் கைது

ஜோர்ஜ் டவுன், செப்டம்பர் 1 – பினாங்கு மாநிலத்தின் ஸ்ரீ டெலிமா சட்டமன்றத்தை பிரதிநிதிக்கும் ஜசெக உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் இன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். நேற்று பிபிஎஸ் எனப்படும் பினாங்கு மாநிலத்தின் தன்னார்வ...

ஜப்பானில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

தோக்கியோ, செப்டம்பர் 1 - பிரதமராகப் பதவியேற்றவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் தந்து வருகை தந்திருக்கும் நாடுகளில் ஒன்று ஜப்பான். தற்போது ஜப்பானுக்கு அதிகாரத்துவ வருகை தந்திருக்கும் மோடி பல்வேறு...

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் கேரள ஆளுநரானார்

புதுடெல்லி, ஆகஸ்ட் 31: மத்தியில் ஆட்சியை அமைத்தது முதல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நியமிக்கப்பட்ட பல மாநில...

லிம் குவான் எங் வீட்டின் மீது திரவ வெடிகுண்டு தாக்குதல்

ஜோர்ஜ் டவுன், ஆகஸ்ட் 31 – பினாங்கு முதல்வரும் ஜனநாயக செயல்கட்சியின் தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் வீட்டின் மீது நேற்றிரவு ‘மொலட்டோவ் கொக்டெயில்’ (Molotov cocktail) எனப்படும் திரவ வெடிகுண்டு...

நாடெங்கும் கோலாகல தேசிய தினக் கொண்டாட்டம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – மலேசியாவின் 57வது சுதந்திர தினம் இன்று நாடெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இரண்டு விமானப் பேரிடர்களினால் ஏற்பட்ட இழப்புகளும், சோகங்களும் எல்லா மலேசியர்களின் மனங்களிலும் இழையோடிக் கொண்டிருந்தாலும் – அதனால்,...

மஇகா : இடைக்காலத் தலைவராகப் போகும் சுப்ராவை சோதியோ, சரவணனோ எப்படி துணைத் தலைவர்...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – மூன்று மாதங்களுக்குப் பின்னர் நடத்தப்பட்ட மத்திய செயலவைக் கூட்டத்திலும் – கெடா, கூட்டரசுப் பிரதேசம், பினாங்கு என வரிசையாக மூன்று மாநிலப்பேராளர் மாநாடுகளிலும் - கலந்து கொள்ளாத...