Home Authors Posts by editor

editor

58985 POSTS 1 COMMENTS

பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ராயர் கைது

ஜோர்ஜ் டவுன், செப்டம்பர் 1 – பினாங்கு மாநிலத்தின் ஸ்ரீ டெலிமா சட்டமன்றத்தை பிரதிநிதிக்கும் ஜசெக உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் இன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். நேற்று பிபிஎஸ் எனப்படும் பினாங்கு மாநிலத்தின் தன்னார்வ...

ஜப்பானில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

தோக்கியோ, செப்டம்பர் 1 - பிரதமராகப் பதவியேற்றவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் தந்து வருகை தந்திருக்கும் நாடுகளில் ஒன்று ஜப்பான். தற்போது ஜப்பானுக்கு அதிகாரத்துவ வருகை தந்திருக்கும் மோடி பல்வேறு...

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் கேரள ஆளுநரானார்

புதுடெல்லி, ஆகஸ்ட் 31: மத்தியில் ஆட்சியை அமைத்தது முதல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நியமிக்கப்பட்ட பல மாநில...

லிம் குவான் எங் வீட்டின் மீது திரவ வெடிகுண்டு தாக்குதல்

ஜோர்ஜ் டவுன், ஆகஸ்ட் 31 – பினாங்கு முதல்வரும் ஜனநாயக செயல்கட்சியின் தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் வீட்டின் மீது நேற்றிரவு ‘மொலட்டோவ் கொக்டெயில்’ (Molotov cocktail) எனப்படும் திரவ வெடிகுண்டு...

நாடெங்கும் கோலாகல தேசிய தினக் கொண்டாட்டம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – மலேசியாவின் 57வது சுதந்திர தினம் இன்று நாடெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இரண்டு விமானப் பேரிடர்களினால் ஏற்பட்ட இழப்புகளும், சோகங்களும் எல்லா மலேசியர்களின் மனங்களிலும் இழையோடிக் கொண்டிருந்தாலும் – அதனால்,...

மஇகா : இடைக்காலத் தலைவராகப் போகும் சுப்ராவை சோதியோ, சரவணனோ எப்படி துணைத் தலைவர்...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – மூன்று மாதங்களுக்குப் பின்னர் நடத்தப்பட்ட மத்திய செயலவைக் கூட்டத்திலும் – கெடா, கூட்டரசுப் பிரதேசம், பினாங்கு என வரிசையாக மூன்று மாநிலப்பேராளர் மாநாடுகளிலும் - கலந்து கொள்ளாத...

“மூவினம் சேர்ந்த முயற்சியில் கிடைத்ததே சுதந்திரம்” – கவிஞர் பழனிசாமி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 - மலேசியாவின் 57 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேராக் மாநிலத்தை சேர்ந்தவரும், கவிஞருமான கே.பழனிசாமி நமது செல்லியல் இணையத்தளத்திற்கு அனுப்பியுள்ள பிரத்தியேக கவிதை இதோ... காடுகள் அழித்தோம்... கன்றுகள்...

“சம்யுக்தா பாப்பாவின் மெர்டேக்கா” – பாடலாசிரியர் யுவாஜியின் சுதந்திர தினக் கவிதை!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 - மலேசியா முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வரும் நாட்டின் 57 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல பாடலாசிரியரும், எழுத்தாளருமான யுவாஜி (படம்), நமது செல்லியலுக்கு அனுப்பியுள்ள பிரத்தியேக...

மலேசியாவின் 57-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – மலேசியா சுதந்திரம் அடைந்து இன்றோடு 57 ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரிட்டிஷாரின் கைகளில் இருந்த இந்த நாட்டை மீட்க போராடிய அனைத்து தேசத் தலைவர்களையும் இந்த நாளில் நினைவு...

சிவாஜியின் மூன்று தலைமுறைகளுக்கும் பாடல் எழுதி சரித்திரம் படைத்திருக்கும் வைரமுத்து

ஆகஸ்ட் 31 – உடல் நலம் குன்றி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையிலும், தனக்கு வந்த ஒரு பாடல் எழுதும் வாய்ப்பை மறுக்காமல், அண்மையில் எழுதி முடித்திருக்கின்றார் கவிப்பேரரசு வைரமுத்து. காரணம், பாடலுக்காக கொடுக்கப்பட்ட பணம்...