Gopala Krishnan
ம.இ.கா வேட்பாளர்கள் தேர்வு இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை
டிசம்பர் 15 - ம.இ.கா போட்டியிடப்போகும் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய தற்போது ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தனது நேரத்தையும் கவனத்தையும் முழு மூச்சுடன் செலவிட்டு வருவதாக...
அமெரிக்காவை விட ஆசியாவில் கோடீஸ்வரர்கள் அதிகம்
உலகின் பணக்கார நாடாகவும், செல்வச் செழிப்பு மிக்க கோடீஸ்வரர்களை அதிகமாகக் கொண்ட நாடாகவும் அமெரிக்காதான் எப்போதும் திகழ்ந்து வந்திருக்கின்றது. ஆனால் அண்மையக் காலங்களில் இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசியா நாடுகளின் அபரிதமான வளர்ச்சியால்...
உங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருக்கிறதா?
உங்கள் உடல் எந்த அளவுக்குக் கட்டுக்கோப்பாக இருக்கிறது என்பதை அறிய ஆவலாக இருக்கிறீர்களா? கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நீங்களாகவே பதிலளித்து தெரிந்துக்கொள்ளுங்கள்..
அ,ஆ,இ, இந்த மூன்று பதில்களில் நீங்கள் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்து “அ” என்ற பதிலுக்கு...
இரு மொழிகள் பேசுவதால் மனக்கோளாறு குறைகிறது
மனிதரின் வாழ்நாளில் தினமும் இருமொழிகளைப் பயன்படுத்தி வருவோருக்கு
வாழ்கிறது ஜீவனோடு………
கட்டற்ற காதலில்
மட்டற்று மகிழ்ந்து கிடந்தோம்.......
கண்களால் களவு செய்து
உயிர்களை மாற்றி கொண்டோம்......
உணர்வுகளை உள்ளுக்குள்
விதைத்து கொண்டோம்........
உயிரோடு புதைத்து
கொண்டோம்.............
கடமைகள் அழைக்க
கண்ணியமாய் விலகி
கொண்டோம்............
காலமெனும் விவசாயி
ஒரே களத்தில் இருந்த
நம்மை பிரித்து
வெவ்வேறு
சூழலில் நட்டான் ....
புரிதலோடு பிரிந்து
கொண்டோம் ….
ஒரு சூழலில் நண்பனின்
திருமணத்தில்
சந்த்திதோம் ....
நலம்...
நீங்களாவது நேசியுங்கள்
நானும் ஒரு கவிஞன்
நயமற்ற நகைகளால்
நாணலாக சாய்ந்து கிடக்கிறேன்
தீக்குள் குளித்த பூங்குளலாக
என் கவிச்சுருதி
நாதமற்று இசைக்கிறது
சூரிய ஒளியால்
சுவாசிக்கப்பட்ட நீராக என்
சுந்தர வார்த்தைகள்
சுவையற்று வறண்டுவிட்டன
கடும் மழையில்கரைந்து போன
காக்கை கூடாக
சின்னா பின்னமாய் என் சிந்தனைகள்
உம் விளித்திரைகளுக்குள்
என் மொழித்திரை
அமிலத்தில் சோதிக்கப்பட்டு
காரமின்றி...
இறக்கைகள் முளைக்கும் தருணம்.
அழைத்துச் செல்லவந்த
அம்மாவின் இடுப்பில் அமர்ந்து
பள்ளியில் நடந்த கதைகளை
மழலையில் குழந்தைக் கூறிவர
தோளிரண்டில் தோன்றின இறக்கைகள்.
வான்வழியே விரைவாக வீட்டை
வந்தடைந்தாள் தாய்.
My Test Post with Lots of text
அரசு மற்றும் பெருநிறுவனங்களின் பயன்பாட்டில் மட்டும் இருந்த கணினித் தொழில்நுட்பம், ‘பெர்சனல் கம்பியூட்டர்’ எனப்படும் தனிநபர் கணினிகளின் வழிதான் பொதுமக்களின் பயன்பாடிற்கு வந்தது.
இந்தத் தனிநபர் கணினிகளின் தோற்றமும் பயன்பாடும் தொடக்க காலத்தில் மேற்கு...