Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

சாஹிட் ஹமீடி தம்பதியினருக்கு 18 சொகுசு வாகனங்கள் உள்ளன!

சாஹிட் ஹமீடி தம்பதியினருக்கு 18 சொகுசு கார்கள் உள்ளதாக சாலை போக்குவரத்துத் துறை உதவி இயக்குனர் சாஹாருடின் சைனுடின் தெரிவித்துள்ளார்.

அம்னோ- பாஸ் கூட்டணி வலுப்பெற்றால் சிலாங்கூர் எதிர்க்கட்சி வசமாகும்!- சாஹிட் ஹமீடி

அம்னோ- பாஸ் கூட்டணி வலுப்பெற்றால் சிலாங்கூர் எதிர்க்கட்சி வசமாகலாம் என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

2012-இல் அகால்புடி அறக்கட்டளை இயக்குனரை சாஹிட் பதவி விலக உத்தரவிட்டார்!

2012-இல் அகால்புடி அறக்கட்டளை இயக்குனரை சாஹிட் பதவி விலக உத்தரவிட்டதாக அகால்புடி முன்னாள் இயக்குனர் சுல்கிப்ளி செந்தெரி தெரிவித்தார்.

அகால்புடி அறக்கட்டளையிலிருந்து 17.9 மில்லியனை தனக்கு செலுத்த சாஹிட் உத்தரவு!

அகால்புடி அறக்கட்டளையிலிருந்து 17.9 மில்லியன் ரிங்கிட்டை வெளியேற்ற சாஹிட் உத்தரவிட்டதாக சாட்சி தெரிவித்துள்ளார்.

“அஸ்மினுடனான அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு விசாரிக்கப்படும்!”- சாஹிட் ஹமீடி

அஸ்மினுடனான அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு விசாரிக்கப்படும் என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

அகால்புடி அறக்கட்டளையின் 31 மில்லியன் பணத்திலிருந்து ஒரு விழுக்காடு கூட ஏழைகளுக்கு வழங்கப்படவில்லை!

அகமட் சாஹிட் ஹமீடிக்கு சொந்தமான அகால்புடி அறக்கட்டளையின் 31 மில்லியன் பணத்திலிருந்து, ஒரு விழுக்காடு கூட ஏழைகளுக்கு வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பி வழக்கறிஞர் தெரிவித்தார்.

“மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது!”- சாஹிட் ஹமீடி

மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது என்று அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

“தஞ்சோங் பியாய்: அம்னோ அடிமட்ட உறுப்பினர்கள் மசீச வேட்பாளருக்காக களம் இறங்க தயார்!”- சாஹிட்...

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் அம்னோ அடிமட்ட உறுப்பினர்கள் மசீச, வேட்பாளருக்காக களம் இறங்க தயாராக உள்ளதாக சாஹிட் ஹமீடி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள்: வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்ற பாஸ் கட்சியின் கருத்துக்கு அம்னோ...

விடுதலைப் புலிகள் குறித்த வெள்ளை அறிக்கையை முன்வைக்குமாறு அரசாங்கத்தை, வலியுறுத்திய தக்கியுடின் ஹசான் அளித்த அறிக்கைக்கு சாஹிட் ஆதரவு.

பிரதான ஊடகங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவதற்கு யார் காரணம்?

பிரதான ஊடகங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவதற்கு காரணமாக இருந்தது, அன்வார் இப்ராகிமுக்கு எதிரான அவதூறுதான் என்று கைரி குறிப்பிட்டுள்ளார்.