Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வார் : நேற்று புக்கெட் தீவில் தாய்லாந்து பிரதமருடன் – நாளை கிளந்தான் வெள்ள...

புக்கெட் : நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) தாய்லாந்தின் சுற்றுலாத் தீவுத் தலமான புக்கெட் தீவுக்கு வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினுடன் பேச்சுவார்த்தைகள்...

அன்வாரின் மன்னிப்பு – மஇகா ஏற்றுக் கொள்கிறது – சரவணன் அறிவிப்பு

புத்ரா ஜெயா : "கெ...ங்" என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக அன்வார் தெரிவித்திருக்கும் மன்னிப்பை மஇகா ஏற்றுக் கொள்வதாக மஇகா தேசியத்துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார். "நாட்டின் மற்ற இனங்கள் குறித்து உணர்ச்சிகரமான விஷயங்களைப்...

அன்வார் ‘கெலிங்’ சொல்லைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டார்

புத்ரா ஜெயா : கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 21) உப்சி என்றழைக்கப்படும் தஞ்சோங் மாலிமில் உள்ள, சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் நடந்த ஒரு கலந்துரையாடலில் 'கெலிங்' என்ற சொல்லைப்...

வழக்கறிஞர் டத்தோ சுலைமான் அப்துல்லா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

கோலாலம்பூர் : மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரும் பிரபல வழக்கறிஞருமான டத்தோ சுலைமான் அப்துல்லா தனது 77-வது வயதில் நேற்று திங்கள்கிழமை (டிசம்பர் 18) மாலை காலமானார். சுலைமான் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின்...

“மலாய்க்காரர் மட்டுமே பிரதமராக இருப்பர் – சட்டத் திருத்தம் தேவையில்லை” – அன்வார் இப்ராகிம்

பாங்கி: மலாய்க்காரர்கள் மட்டுமே பிரதமராக முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் அந்தப் பதவி எப்போதுமே பெரும்பான்மை இனத்தவருடையது என்று டத்தோஸ்ரீ அன்வார்...

அமைச்சரவை நியமனங்கள் : அன்வார் இப்ராகிமைச் சாடிய தமிழ் ஊடகங்கள்

கோலாலம்பூர் : மலேசியாவைப் பொறுத்தவரை நாட்டில் வெளிவரும் 3 தமிழ் நாளிதழ்களும் ஒருமித்த குரலில் ஒரு கருத்தை வலியுறுத்தியதில்லை. மூன்று தமிழ் நாளிதழ்களுக்கும் வெவ்வேறு அரசியல் பின்னணிகள் - கொள்கைகள். எனினும் கடந்த சில...

பி.கே.ஆர் கட்சியின் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் துணை அமைச்சராகும் ரமணன் ராமகிருஷ்ணன்!

கோலாலம்பூர் : இன்று அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு செனட்டர் சரஸ்வதி கந்தசாமி துணை அமைச்சராக பொறுப்பு வகித்த...

அமைச்சரவை மாற்றம் ஆண்டு இறுதிக்குள் … – அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர் : அடுத்த அமைச்சரவை மாற்றம் எப்போது என தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஆண்டின் இறுதியில் அமைச்சரவை மாற்றம் நிகழும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கோடி காட்டியுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை...

பெர்சாத்து புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வாருக்கு ஆதரவு

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் பெர்சாத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) பெர்சாத்து கட்சியின் புக்கிட் கந்தாங்...

இந்தியா-சீனா சுற்றுலாப் பயணிகளுக்கு இனி 30 நாட்களுக்கு விசா தேவையில்லை

கோலாலம்பூர் : இந்தியா-சீனா நாடுகளில் இருந்து வரும் சுற்றுப் பயணிகளுக்கு இனிமேல் 30 நாட்களுக்கான பயணத்திற்கு முன்கூட்டியே விசா என்னும் குடிநுழைவு அனுமதி எடுக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...