Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அன்வார் பரிந்துரைக்கப்பட்டார்

நாடாளுமன்றத்தில் அன்வார் இப்ராகிமை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது

நம்பிக்கைக் கூட்டணியில் பெர்சாத்துவை மீண்டும் ஏற்க தயார்!- அன்வார் இப்ராகிம்

நம்பிக்கைக் கூட்டணியில் மீண்டும் பெர்சாத்து கட்சி இணைய வேண்டுமானால், அதனை அக்கூட்டணி ஏற்றுக் கொள்ளும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தாக்கல் செய்யப்படாது! – அன்வார்

கோலாலம்பூர்: மொகிதின் யாசின் தலைமையிலான புதிய கூட்டணி நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியப் பிறகு, முதல் முறையாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று செவ்வாய்க்கிழமை...

மகாதீர் இனி நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் இல்லை! -அன்வார்

நம்பிக்கைக் கூட்டணி இப்போது பிகேஆர், ஜசெக மற்றும் அமானா ஆகிய கட்சிகளை உள்ளடக்கியுள்ளது என்று பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

அன்வார் தாராளவாத அரசியலை நடத்துகிறார், மலாய்க்காரர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்!- மகாதீர்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தாராளவாத அரசியல் தத்துவத்தை சுமந்ததால் அவருக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

பிகேஆர் கட்சிக்கு துரோகம் இழைத்த முன்னாள் தலைவர்களை கட்டுப்படுத்தத் தவறியதற்கு அன்வார் மன்னிப்பு!

நம்பிக்கைக் கூட்டணி  அரசாங்கத்தை அகற்றுவதற்கு வழிவகுத்த  முன்னாள் பிகேஆர் தலைவர்களை கட்டுப்படுத்தத் தவறியதற்காக அன்வார் இப்ராகிம் நேற்று திங்கட்கிழமை இரவு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

எதிர்க்கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அன்வாரே இம்முறை தலைமைத் தாங்குவார்!- வான் அசிசா

எதிர்க்கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு பதிலாக அன்வார் இப்ராகிம் நாட்டை வழிநடத்துவார் என்று நம்பப்படுகிறது.

“துன் மகாதீர் இன்னும் நம்பிக்கைக் கூட்டணியுடன்தான் இருக்கிறார்”!- சைபுடின் நசுத்தியோன்

நம்பிக்கைக் கூட்டணி இன்னும் அப்படியே உள்ளது என்று சைபுடின் நசுத்தியோன் கூறியுள்ளார்.

“மொகிதினுடன் இணைய என்னை யாரும் அணுகவில்லை, வருத்தமாக உள்ளது”- அன்வார் கிண்டல்!

அரசாங்கம் இன்னும் தடுமாறிக் கொண்டிருப்பதாகவும், கூடுதல் ஆதரவைப் பெறுவதற்காக இயங்கிக் கொண்டிருப்பதாகவும் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

தெங்கு அட்னானின் சொத்துகள் குறித்து பிரதமர் விளக்கம் கோர வேண்டும்!- அன்வார் இப்ராகிம்

தெங்கு அட்னான் மன்சோரிடமிருந்து தமது சொத்துகள் குறித்து மொகிதின் யாசின் விளக்கம் பெற வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.