Tag: அன்வார் இப்ராகிம்
பிகேஆர்: அன்வார், அஸ்மின் சந்திப்பிற்குப் பிறகு சுமுகமான சூழல் எதிர்ப்பார்க்கப்படுகிறது!
மலாக்கா: நேற்று வியாழக்கிழமை மலாக்காவில் நடைபெற்ற பிகேஆர் இளைஞர் மற்றும் மகளிர் மாநாட்டின் தொடக்க விழாவில் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு மாபெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.
அஸ்மின் காரில் இருந்து வெளியே வந்து...
பிகேஆர் காங்கிரஸைத் தவிர்த்து வேறொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படுவர்!
பிகேஆர் காங்கிரஸைத் தவிர்த்து வேறொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படுவர் என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
“நாட்டின் தலைமை பொறுப்பு மாற்றத்தினை குறி வைத்து என் மீது புதிய பாலியல் குற்றச்சாட்டு!”-...
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தனது முன்னாள் ஆய்வு அதிகாரி முகமட் யூசுப் ராவுத்தர் தம்மீது சுமத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
அன்வார் மீது மீண்டும் பாலியல் புகார் – முன்னாள் உதவியாளர் சுமத்தினார்
பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் பாலியல் புகார் சுமத்தியுள்ளார்.
பிகேஆர்: “எனது பொறுமையை சோதிக்காதீர்கள்!”- அன்வார் இப்ராகிம்
பிகேஆரை பலவீனமான கட்சியாக கருதுபவர்களுக்கு எதிராக, தமது பொறுமைக்கும் வரம்புகள் உள்ளன என்று அன்வார் இப்ராகிம் நினைவுப்படுத்தினார்.
பிகேஆர் இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவில்லை!
பிகேஆர் இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவில்லை என்று கட்சி தெரிவித்துள்ளது.
பிகேஆர் இளைஞர் அணி எந்தவொரு தலைவரையும் அதிகமாக ஆதரிக்கவில்லை!
பிகேஆர் இளைஞர் அணி (ஏஎம்கே) பிகேஆரில் எந்தவொரு தலைவருக்கும் சார்பாக இருந்து ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளது.
பகாங் பிகேஆர்: எம்ஏசிசி கடிதத்தின் உள்ளடக்கம் தீவிரமானது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!- அன்வார்
அரசியல் கட்சிகளுக்கு எம்ஏசிசி தவறான செயல் குறித்த கடிதங்களை அனுப்புவதாக இல்லை என்று கூறினாலும், எம்ஏசிசியின் கடிதத்தின் உள்ளடக்கங்களை தாம் மறுக்கவில்லை என்று அன்வார் கூறினார்.
“அமைச்சரவை மாற்றத்தில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்” – அன்வார் மீண்டும் உறுதி
பிரதமர் மகாதீரின் அமைச்சரவை மாற்றத்தில் தனக்கு எந்த அமைச்சர் பதவியும் வேண்டாம் என அன்வார் இப்ராகிம் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
“நான் மாமன்னரைச் சந்தித்தேனா? இது கோழைகளின் வஞ்சக விளையாட்டு!”- அன்வார்
தாம் இஸ்தானா நெகாராவில் மாமன்னரைச் சந்தித்ததாகக் கூறப்படும் செய்திகள் போலியானவை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.