Home Tags அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு

Tag: அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு

அன்வாரின் “பைத்தியக்கார” அமெரிக்க வழக்கறிஞருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – ஜமால் அறிவிப்பு!

கோலாலம்பூர் - சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அமெரிக்க வழக்கறிஞர் கிம்பர்லி மோட்லிக்கு எதிராக, வரும் அக்டோபர் 12-ம் தேதி, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்திற்கு வெளியே, பேரணி...

அன்வாரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? – விளக்கம் கேட்கிறார் கிம்பர்லி!

புத்ராஜெயா - தன்னுடைய கட்சிக்காரரைச் சந்திக்க தான் ஏன் அனுமதிக்கப்படவில்லை? என்பதை உள்துறை அமைச்சு விளக்கமளிக்க வேண்டும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் புதிய அனைத்துலக வழக்கறிஞரான கிம்பெர்லி மோட்லி வலியுறுத்தியுள்ளார். சுங்கை பூலோ...

அன்வாருக்கு வாதாட அனைத்துலகப் புகழ் அமெரிக்க வழக்கறிஞர்!

புத்ரா ஜெயா – தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைப் பிரதிநிதித்து, அவரது ஓரினப் புணர்ச்சி சம்பந்தப்பட்ட வழக்குகளில் இனி வழக்காட, அனைத்துலக அளவில்...

அன்வார் உடல்நிலை மோசமடையவில்லை – பெபாஸ் அன்வார் தகவல்!

கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உடல்நிலை மோசமான நிலைக்குச் செல்லவில்லை என்றும், அவர் இயல்பான நிலையில் தான் இருக்கிறார் என்றும் பெபாஸ் அன்வார் இயக்கம் தெரிவித்துள்ளது. நேற்று அன்வாருக்கு...

செய்த தவறுக்காக அன்வார் சிறையில் வருந்த வேண்டும் – சைபுல்

கோலாலம்பூர் - தான் செய்த தவறை எண்ணி சிறையில் இருக்கும் காலத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வருந்த வேண்டும் என சைபுல் புகாரி அஸ்லான் (படம்) தெரிவித்துள்ளார். இதன் பொருட்டு சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தை அன்வார்...

கூட்டரசு நீதிமன்றத்தில் அன்வாரின் ஓரினப்புணர்ச்சி வழக்கு 2-ன் மறுஆய்வு தொடங்கியது!

கோலாலம்பூர் - சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி வழக்கு இரண்டின் மறுஆய்வு விசாரணை தற்போது கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த 1998-ம் ஆண்டு ஓரினப்புணர்ச்சி...

அன்வாரை விடுதலை செய்ய ஐநா வலியுறுத்தல்!

கோலாலம்பூர் - ஓரினப்புணர்ச்சி வழக்கில் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத் தண்டனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமை ஆணையத்தின் கீழ்...

‘அன்வாருக்கு அவசர சிகிச்சைகள் காரணமின்றி தாமதம்’

கோலாலம்பூர் - அன்வாருக்கு வழங்க வேண்டிய அவசர சிகிச்சைகள் காரணமின்றி தாமதப்படுத்தப்படுவதாக அவரது வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் தோள்பட்டை வலிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவக் குழுவிற்குத் தலைமை...

வழக்குகளில் என்னை மூழ்கடிக்கப் பார்க்கிறார் – சாஹிட் மீது அன்வார் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் -  தனது 16 கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் தொடர்பாக தனது வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி சட்டப்பூர்வ ஆலோசனைகளைப் பெற உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி அனுமதிக்க மறுக்கிறார் என்று முன்னாள் எதிர்கட்சித்...

அன்வாரின் குற்றத்தை தான் நஜிப்பும் செய்கிறார் – டோனி புவா கருத்து

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு நெருக்கடி கொடுத்து வருவாரேயானால், கடந்த 1999-ம் ஆண்டு அன்வார் என்ன குற்றம் செய்ததாகக்...