Home Tags அப்துல் ஹாமிட் பாடோர்

Tag: அப்துல் ஹாமிட் பாடோர்

இந்தோனிசிய தேசிய கீதத்தை மாற்றி அமைத்த காணொலி விசாரிக்கப்படுகிறது

கோலாலம்பூர்: இந்தோனிசிய நாட்டின் தேசிய கீத பாடல் வரிகளை மாற்றியமைத்த காணொலியை புக்கிட் அமான் விசாரித்து வருகிறது. இது அக்குடியரசின் கோபத்தை மூட்டும் செயலாகக் கருதப்படுகிறது. காவல் துறையின் குற்றவியல் சிறப்பு புலனாய்வு பிரிவு...

இந்திரா காந்தி வழக்கு : ஐஜிபி, 3 தரப்புகள் தற்காப்பு வாதம் சமர்ப்பிக்க உத்தரவு

கோலாலம்பூர்: இந்திரா காந்தி வழக்குத் தொடர்பாக காவல் துறைத் தலைவர் மற்றும் மூன்று பிரதிவாதிகள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வாதங்களுக்கான சத்தியப் பிரமாணங்களை (அபிடவிட்) சமர்ப்பிக்கும்படி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை...

பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி!- ஹாமிட் பாடோர்

கோலாலம்பூர்: தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை சார்பாக, உள்துறை அமைச்சகத்திற்கு அரசாங்கம் வழங்கிய 17 பில்லியன் ரிங்கிட் தொகையை காவல் துறை பாராட்டியுள்ளது. நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021 வரவு...

இந்திரா காந்தி: காவல் துறைத் தலைவர், அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்

கோலாலம்பூர்: பாலர் பள்ளி ஆசிரியர் எம். இந்திரா காந்தி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் காவல் துறைத் தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார். தனது முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவானைக் கைதுசெய்து, அவருடைய...

இந்திரா காந்தி: காவல் துறைத் தலைவருக்கு எதிராக 100 மில்லியன் வழக்கு

கோலாலம்பூர்: இன்னும் கண்டறியப்படாத தனது மகள் பிரசன்னா டிக்சாவை காவல் துறை கண்டுபிடிக்கத் தவறியதை அடுத்த, எம். இந்திரா காந்தி, இந்த வாரம் காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் படோருக்கு எதிராக...

காவல் துறையினர் ஊழல் விவகாரம்- எம்ஏசிசியுடன் ஒத்துழைக்கத் தயார்

கோலாலம்பூர்: காவல் துறையினர் ஊழலில் சம்பந்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டால் எந்த சமரசமும் செய்யப்படாது என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார். இது தொடர்பாக காவல் துறையினர் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு...

ஹாமிட் பாடோர்: அனைத்து காவல் துறை அதிகாரிகளும் ஊழலில் சம்பந்தப்படவில்லை

சுங்கை புலோ மாவட்டத்தில் காவல் துறை அதிகாரிகளிடையே ஊழல் எதுவும் இல்லை என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

ஆற்று நீர் மாசு: சொஸ்மா சட்டம் கீழ் விசாரணைகள் நடத்த ஆய்வுகள் நடத்தப்படும்

ஆற்று நீர் மாசு குறித்த விவகாரத்தை சொஸ்மா சட்டம் கீழ் விசாரிக்கும் சாத்தியக் கூறுகளை காவல் துறை ஆராய்ந்து வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்திரா காந்தி கணவர் நாடு திரும்ப அரசியல்வாதிகளின் உதவி நாடப்படும்

கோலாலம்பூர்: எம். இந்திரா காந்தியின் முன்னாள் கணவரான முகமட் ரிட்சுவானை நாடு திரும்ப கோருவதற்காக காவல் துறையினர் அரசியல்வாதியின் உதவியை நாடியுள்ளனர். "அவரது முன்னாள் கணவரை சரணடையச் செய்ய அரசியல்வாதியின் உதவியை நாங்கள் கோரியுள்ளோம்....

குற்றச் செயல்களை அம்பலப்படுத்துவோரை அச்சுறுத்துவது அனுமதிக்கப்படாது – காவல் துறை

குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவோரை அச்சுறுத்துவது உட்பட எந்தவொரு குண்டர் கும்பல் நடவடிக்கைகளையும் மலேசிய காவல் துறை அனுமதிக்காது.