Home Tags அம்பிகா சீனிவாசன்

Tag: அம்பிகா சீனிவாசன்

மலேசிய சமுதாயத்தைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லாத ஜாகிரை அரசாங்கம் கொண்டாடுவது ஏன்?

கோலாலம்பூர்: ஜாகிர் நாயக்கின் முக்கிய நம்பகமான உதவியாளரை கடந்த வெள்ளிக்கிழமை மும்பாய் அமலாக்கப் பிரிவு கைது செய்தது குறிப்பிடத்தக்கது. அப்துல் காதிர் நஜ்முடின் சதாக், எனப்படும் நகை வியாபாரி பண மோசடி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம்களின் நலனுக்காக...

பிஏசி தலைவர் பதவியிலிருந்து கியாண்டி உடனடியாக விலக வேண்டும்!

கோலாலம்பூர்: பிஏசி தலைவர் பதவியிலிருந்து ரொனால்ட் கியாண்டி உடனடியாக விலக வேண்டும் என முன்னாள் பெர்சே தலைவரான அம்பிகா சீனிவாசன் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார். “எம்மாதிரியான விவகாரங்கள் பிஏசியில் விசாரிக்கப்பட்டு வந்தாலும், அதனை கியாண்டி அக்குழுவில்...

“அம்னோ-பாஸ் கூட்டணியால் நம்பிக்கைக் கூட்டணி தளர்ந்து விடக்கூடாது!”- அம்பிகா

கோலாலம்பூர்: அம்னோ- பாஸ் கூட்டணியால், இரு இடைத் தேர்தல்களில் வேறுபட்ட முடிவுகளை அடைந்ததைக் கண்டு நம்பிக்கைக் கூட்டணி, அதன் முக்கியக் குறிக்கோளிலிருந்து வழி மாறிவிடக் கூடாது என முன்னாள் வழக்கறிஞர்கள் மன்றத்தின் தலைவர்...

அம்பிகா: “மாற்றங்களை விரைவுப் படுத்துங்கள், அல்லது நம்பகத்தன்மையை இழக்க நேரிடும்”

கோலாலம்பூர்: தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மாற்றங்களை முன்னெடுப்பதில் தோல்வியுற்றால், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம்  (Pakatan Harapan) மக்களிடமிருந்து நம்பகத்தன்மையை இழந்து விடும் என்று முன்னாள் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர்,  அம்பிகா சீனிவாசன்...

கோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்திற்கு குலசேகரன் வருகை (படக் காட்சிகள்)

கோலாலம்பூர் - ஜாலான் புடுவில் வீற்றிருக்கும் கோர்ட்டுமலை விநாயகர்   ஆலயத்திற்கு மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் கடந்த ஜூன் 10-ஆம் தேதி வருகை தந்து வழிபாடுகளில் கலந்து கொண்டார். அன்றைய தினம், சிலாங்கூர் மாநிலத்தின்...

அம்பிகா: “அரசு அமைப்புகளின் மறுசீரமைப்புக் குழு பணிகளில் தீவிரம்”

கோலாலம்பூர் – மலேசிய அரசாங்கத்தின் அரசாங்க அமைப்புகளை மறுசீரமைக்க உருவாக்கப்பட்ட குழுவின் பணிகள் தீவிரமாகத் தொடர்கின்றன என அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான டத்தோ அம்பிகா சீனிவாசன் அறிவித்துள்ளார். துன் டாயிம் தலைமையிலான மூத்த மேதகையாளர்களின்...

அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அம்பிகாவா?

புத்ரா ஜெயா – அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி இன்று திங்கட்கிழமை வழக்கம்போல் பணிக்குத் திரும்பியிருக்கிறார். தனது அலுவலகத்தில் அரசாங்கத்தின் பாதுகாப்பு வளையத்துக்குள் தான் வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் குறித்தும் அவர் மறுத்தார். இதற்கிடையில்...

‘கெலிங்’ என்ற சொல்லைத் தவிர்க்கவும் – மகாதீருக்கு அம்பிகா வலியுறுத்து!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, இந்தியர்களை 'கெலிங்' எனக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அச்சொல் பிறந்ததற்கு இந்தியர்களின் கலிங்க வரலாறு ஒரு காரணமாக இருந்தாலும்...

திடீர் விடுதலை அதிர்ச்சியால் அம்பிகா-மரியா சின் கண்ணீர்!

கோலாலம்பூர் – நாளை செவ்வாய்க்கிழமை பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவின் ஆட்கொணர்வு மனு விசாரிக்கப்படவிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை மாலையில் திடீரென அவர் எதிர்பாராதவிதமாக விடுதலை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மரியாவின்...

மரியா சின் விடுதலை!

கோலாலம்பூர் - தடுப்புக் காவலில் இருந்த பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, இன்று திங்கட்கிழமை மாலை 4.45 மணியளவில் விடுவிக்கப்பட்டார்.