Home Tags ஆந்திரா

Tag: ஆந்திரா

செம்மரங்களை கடத்தியதாக மேலும் 61 தமிழர்கள் கைது!

ஆந்திரா, ஏப்ரல் 13 - செம்மரம் கடத்தியதாக தமிழக கூலித் தொழிலாளிகள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பரபரப்பு ஓய்வதற்குள், 61 தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால்  கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. திருப்பதியை அடுத்த சேஷாசலம்...

விஜய் படப்பிடிப்பில் ஆந்திர போலீசார் அதிரடி சோதனை!

நகரி, ஏப்ரல் 11 - ஆந்திர மாநிலத்தில் செம்மரம் கடத்தியதாக கூறி 20 தமிழக தொழிலாளர்களை அம்மாநில போலீசார் சுட்டு கொன்றனர். மேலும், செம்மரம் கடத்தியவர்களில் இன்னும் பலர் தப்பிச் சென்று அருகில்...

பலியான 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி – கருணாநிதி

சென்னை, ஏப்ரல் 11 - ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

தமிழர்கள் சுடப்பட்ட விவகாரம்: பன்னீர் செல்வத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம்!

ஐதராபாத், ஏப்ரல் 10 - ஆந்திர வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் அம்மாநில காவல்துறையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...

பலியான 20 தமிழர்களின் குடும்பங்களுக்கும் ஜெயலலிதா, விஜய்காந்த் நிதியுதவி!

சென்னை, ஏப்ரல் 10 - ஆந்திர துப்பாக்கிச் சுட்டில் பலியான 20 தமிழர்களின் குடும்பத்திற்கும் அதிமுக சார்பில் ரூ.2 லட்சமும், தேமுதிக சார்பில் ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள்...

தமிழர்களை சுடாமல் கைது செய்திருக்கலாம்: ஆந்திர முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்!

சென்னை, ஏப்ரல் 8 - ஆந்திர வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் உட்பட 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆந்திர முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...

தமிழர்கள் மீதான துப்பாக்கி சூடு: 10-க்கும் மேற்பட்ட ஆந்திர பேருந்துகள் உடைப்பு!

கும்மிடிப்பூண்டி, ஏப்ரல் 8 – ஆந்திராவில் தமிழர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை அடுத்து, சென்னை வந்த 10-க்கும் மேற்பட்ட ஆந்திர மாநில பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழகத்தில் இருந்து இரவில் ஆந்திரா செல்லும்,...

ஆந்திராவில் செம்மரம் கடத்திய 20 பேர் சுட்டுக் கொலை – வைகோ கடும் கண்டனம்!

ஆந்திரா, ஏப்ரல் 7 - திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கட்டைகளை வெட்டிய கும்பல் மீது ஆந்திர மாநில காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தமிழக தொழிலாளர்கள் 12 பேர் உட்பட 20 பேர்...

ஆந்திராவில் செம்மரம் கடத்திய 12 தமிழர்கள் உட்பட 20 பேர் சுட்டுக் கொலை!

திருப்பதி, ஏப்ரல் 7 - ஆந்திரக் காடுகளில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாகக் கூறி 12 தமிழர்கள் உட்பட 20 பேரை ஆந்திர காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். தமிழ்நாடு-ஆந்திரா எல்லையோரக் காடுகளில் செம்மரக் கடத்தலை தவிர்க்க அம்மாநில காவல் துறையினரும், வனத்துறை அதிகாரிகளும்...

ஆந்திர தலைநகர் வடிவமைப்பு ஜூன் மாதம் தயாராகும் – முதல்வர் சந்திரபாபு நாயுடு!

ஐதராபாத், ஏப்ரல் 1 - ஆந்திராவின் புதியத் தலைநகரை வடிவமைக்கும் திட்டத்தை சிங்கப்பூர் அரசு அளித்துள்ளது. அதில் சில திருத்தங்களை ஆந்திர முதல்வர் என்.  சந்திரபாபு கூறியுள்ளார். அதன்படி, திருத்தங்களுக்குப் பிறகு இறுதிகட்ட வடிவமைப்பு...