Home Tags ஆப்பிள்

Tag: ஆப்பிள்

ஆப்பிள் துணையில்லாமல் ஐபோன் உள்ளடக்கத்தை எஃபிஐ கண்டு பிடித்தது! மோதல் முடிவுக்கு வந்தது

வாஷிங்டன் - சான் பெர்னார்டினோ என்ற இடத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது அங்கு கண்டெடுக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் ஒன்றின் தொழில் நுட்ப உள்ளடக்கத்தை கண்டுபிடிக்க எஃபிஐ முனைந்தது. அதன் மூலம் பயங்கரவாதிகளின் தகவல்களைப்...

புதிய ஆப்பிள் ஐபோன் எஸ்இ – ஐபேட் புரோ அறிமுகம்!

சான்பிரான்சிஸ்கோ - நேற்று குப்பர்ட்டினோவில் உள்ள தனது தலைமையகத்தில் 4 அங்குல குறுக்களவுள்ள சிறியரக ஐபோன் எஸ்இ மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த ஐபேட் புரோ என்ற தட்டைக் கணினிகள் எனப்படும் ஐபேட்-சாதனங்களையும்...

வியட்னாமில் ஆப்பிள் நிறுவனத்தின் தகவல் தரவுத் தளம்!

ஹானோய் – தொழில் நுட்பத்திலும், திறன்பேசிகள் (Smart Phone) எனப்படும் நவீன ஸ்மார்ட் போன் தயாரிப்பிலும் உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள், வியட்னாமில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (4.1 பில்லியன் மலேசிய...

மார்ச் 21இல் ஆப்பிள் புதிய கையடக்கக் கருவிகள் அறிமுகம்!

சான் பிரான்சிஸ்கோ – எதிர்வரும் மார்ச் 21ஆம் தேதி கப்பர்டினோ நகரிலுள்ள தனது நிறுவனத் தலைமையகத்தில், உள்நாட்டு நேரப்படி காலை 10.00 மணிக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கான அழைப்பிதழ்களை ஆப்பிள் நிறுவனம் அனுப்பத் தொடங்கியிருக்கின்றது. இதனைத்...

“ஐ-போன் தொழில்நுட்ப உள்ளடக்கத்தை வெளியிட வேண்டும் கோரிக்கை – அமெரிக்க அரசாங்கம் கைவிட வேண்டும்”...

வாஷிங்டன் – திங்கட்கிழமையன்று தனது அலுவலகப் பணியாளர்களுக்கு அனுப்பிய  இணைய அஞ்சலில் “சான் பெர்னார்டினோ தாக்குதல் சம்பவத்தில் தாக்குதல்காரனின் ஐ-போனின் தொழில்நுட்ப உள்ளடக்கத்தை ஆராய்வதில் எஃப்.பி.ஐ. புலனாய்வுத் துறைக்கு ஆப்பிள் நிறுவனம் உதவ...

புதிய ஐ-போன் மற்றும் ஐ-பேட் ஏர் மார்ச் 15இல் அறிமுகப்படுத்தப்படும்.

நியூயார்க் – திறன்பேசி தொழில்நுட்பத் துறையில் முன்னணி வகிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் 5 எஸ்இ (5 se) மற்றும் ஐ-பேட் ஏர் எனப்படும் அதி நவீன தட்டைக் கணினி ஆகிய கருவிகள் எதிர்வரும்...

ஆப்பிளும் ஐதராபாத்தில் வளர்ச்சி மையம் அமைக்கிறது!

ஐதராபாத் - ஐதராபாத்தில் வளர்ச்சி மையம் ஒன்றை அமைக்க ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  இது தொடர்பாக தெலுங்கானா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், ஒருவேளை வளர்ச்சி...

மார்ச்சில் வெளியாகிறது ஐபோன் 5எஸ்ஈ!

கோலாலம்பூர் - விலை உயர்ந்த தயாரிப்புகளையே வெளியிட்டு பழக்கப்பட்ட ஆப்பிள், இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வெளியிட இருக்கும் ஐபோன் வழக்கத்திற்கு மாறாக விலை மலிவானதாக இருக்கும் என்று ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில்...

இந்தியாவில் ஸ்டோர்களைத் திறக்க அனுமதிகோருகிறது ஆப்பிள்!

புது டெல்லி - இந்தியாவில் ஐபோன்களின் வர்த்தகம் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், முக்கிய நகரங்களில் தங்களது ஸ்டோர்களை நிரந்தரமாக அமைத்திட, அரசிடம் ஆப்பிள் நிறுவனம் அனுமதி கோரி இருப்பதாகத் தகவல்கள்...

ஐபோன் 6சி பற்றி வியக்க வைக்கும் ஆருடங்கள் கிளம்பியாச்சு!

கோலாலம்பூர் - தொழில்நுட்பக் கருவிகள் பற்றி பேச்சைத் தொடங்கினாலே, இளசுகளின் பேச்சுகள், ஐபோன் பற்றியத் தகவல்கள் இல்லாமல் முற்று பெறுவது இல்லை. ஆப்பிள் அடுத்து எப்போது புதிய ஐபோனை வெளியிடும்? என்ன மாதிரியான...