Home Tags ஆஸ்திரேலியா

Tag: ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா விவகாரத்தில் பேஸ்புக் முடிவுக்குக் கண்டனம்

இலண்டன் : ஆஸ்திரேலியா நாட்டு மக்களுக்கு தனது பகிர்வுகளைத் தடை செய்திருக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் முடிவுக்கு உலகம் முழுவதும் பரவலானக் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் அண்மையில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. ஊடகங்களின் செய்திகளை வெளியிடும்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் காட்டுத் தீ!

ஆஸ்திரேலியா: கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பரவி பல்லாயிரக்கணக்கான விலங்குகளும், குடியிருப்பாளர்கள், தீயணைப்பு வேரர்களும் உயிரிழந்தனர். அங்கு மீண்டும் காட்டுத்தீ பரவி அபாயநிலை உருவாகியுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பெர்த் நகரில் பலமான...

“ஆஸ்திரேலியாவில் தேடுதல் இயந்திரத்தை மூடுவோம்” – கூகுள் எச்சரிக்கை

கான்பெரா : செய்தி ஊடகங்களில் இருந்து பெறும் தகவல்களுக்கு கூகுள் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதன் மூலம் நலிவடைந்து வரும் ஊடகத் துறைக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்...

வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான சுரண்டல்: 5 மலேசியர்கள் கைது

பெர்த்: பெர்த்தில் கட்டுமானத் தொழிலுக்காக வெளிநாட்டு தொழிலாளர்களை சுரண்டும் கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து மலேசிய ஆடவர்களை ஆஸ்திரேலிய எல்லைப் படை (ஏபிஎப்) தடுத்து வைத்துள்ளது. ஐந்து பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும்...

குவாந்தாஸ் 6 ஆயிரம் பணியிடங்களைக் குறைக்கிறது

மீண்டும் சுமுகமான நிலைக்குத் திரும்ப சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்ட வேண்டிய நிலைமைக்கு குவாந்தாஸ் விமான நிறுவனம் தள்ளப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா : 7 பேர்களைக் கத்தியால் தாக்கியவன் சுட்டுக் கொல்லப்பட்டான்

மேற்கு ஆஸ்திரேலியாவில் சவுத் ஹெட்லாண்ட் என்ற இடத்திலுள்ள பேரங்காடி ஒன்றில் வெள்ளிக்கிழமை (1 மே) காலை பெரிய கத்தி ஒன்றுடன் பலரைத் தாக்கிய 30 வயதைத் தாண்டிய நபரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர்.

“எம்எச்370 குறித்து தேமு தலைவர்கள் வாய் திறக்க வேண்டும்!”- கிட் சியாங்

டோனி அப்போட் கூறிய அதிர்ச்சியூட்டும் கூற்றுகளுக்கு பதிலளிக்கும் விதமாக தேசிய முன்னணி தலைவர்கள் "வாய் திறக்க" வேண்டும் என்று லிம் கிட் சியாங் அழைப்பு விடுத்துள்ளார்.

காட்டுத் தீக்கு பிறகு தூசி புயலால் ஆஸ்திரேலியாவுக்கு பாதிப்பு!

கடும் காட்டுத் தீக்கு ஆளாகி வறட்சியைச் சந்தித்து வரும் ஆஸ்திரேலிய கிராமப்புறங்கள் இப்போது தூசி புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

40 தீயணைப்பு வீரர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!

40 தீயணைப்பு வீரர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுரைடா கமாருடின் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா சம்மதம் தெரிவித்ததும் 40 தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைக்க அனுப்பப்படுவர்!

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதன் உறுப்பினர்களில் 40 பேரை ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயை அணைக்க உதவுவதற்காக தயார் நிலையில் வைத்துள்ளதாகக் கூறியுள்ளது.