Home Tags இம்ரான் கான்

Tag: இம்ரான் கான்

இம்ரான் கான் பயணம் செய்த விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு – மீண்டும் நியூயார்க்...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நியூயார்க்கிலிருந்து பாகிஸ்தானுக்குத் திரும்பும் வழியில் அவர் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் நியூயார்க் நகருக்கே திரும்ப நேர்ந்தது.

காஷ்மீர்: இறங்கி வராத இந்தியா, ஐநா சபையில் போர் எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்!

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே, போர் வெடிக்கலாம் என்று இம்ரான் கான் ஐநா சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் மக்களை சாலையில் போராட்டம் நடத்த இம்ரான் கான் அழைப்பு!

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்த இந்திய அரசுக்கு எதிராக, இம்ரான் கான் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்த இந்தியாவுக்கு தடை, சர்ச்சை ஏற்படுத்திய டுவிட்டர் பதிவு!

ஆப்கான் உள்ளிட்ட நாடுகளில் இந்தியா வணிகம் செய்ய பாகிஸ்தானின் வான்வெளியை, பயன்படுத்த தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூகமான பேச்சுக்கு டிரம்ப் தலையீடு!

காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோடி மற்றும் இம்ரான் கான் ஆகியோருக்கிடையில், டிரம்ப் நடுவராக இருந்து மீண்டும் பேச உள்ளதாகக் கூறியுள்ளார்.

“காஷ்மீர் விவகார முடிவினால் அழிவு இந்தியாவுக்கே!”- இம்ரான் கான்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தீவிரவாத சித்தாந்தத்தை கையில் எடுத்துள்ளது, என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

காஷ்மீர்: இந்தியத் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவுகளைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் அதிரடியாக இந்தியாவுக்கான தனது தூதரை மீட்டுக் கொண்டுள்ளது.

காஷ்மீர்: உண்மையைக் கூறுவது யார்? மோடியா? டிரம்பா?

புது டில்லி: பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் காஷ்மீர் குறித்த விவகாரத்தில் நடுவராக இருந்து செயலாற்றும்படி கேட்டுக் கொண்டார் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கூற்றை இந்திய வெளியுறவு அமைச்சு மறுத்துள்ளது....

ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழியை, கலீல் ஜிப்ரான் கூறியதாக பதிவிட்டு கேலிக்கு இலக்கான இம்ரான் கான்!

இஸ்லாமாபாட்: “வாழ்க்கை என்பது முழுவதும் மகிழ்ச்சிகளால் நிரம்பியது என்று கனவு கண்டேன். ஆனால் கண் விழித்துப் பார்த்தால் வாழ்க்கை என்பது சேவை எனப் புரிந்தது. சேவை செய்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாயிற்று” என்ற...

மோடி, இம்ரான் கான் நட்புறவாடவில்லை, இருநாட்டு உறவில் விரிசல் ஏற்படுமா?

பிஷ்கெக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்ஓசி), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்து கொண்டனர். இதற்கிடையே, இருநாட்டு தலைவர்களும் பேசிக்கொள்ளவில்லை என்று...