Home Tags இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)

Tag: இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)

மன்னிப்புக் கேட்க மேலும் நால்வருக்கு 48 மணி நேரம் அவகாசம் கொடுத்த ஜாகிர்!

பி.இராமசாமி உட்பட மேலும் மூவர் மன்னிப்புக் கேட்க, நாற்பத்து எட்டு மணி நேர கால அவகாசம் கொடுத்த ஜாகிர் நாயக்.

ஜாகிர் நாயக்கின் காவல் துறை புகாரை ஏற்கிறோம், நீதிமன்றத்தில் சந்திக்கலாம்!

ஜாகிர் நாயக் தங்கள் மீது பதிவு செய்த காவல் துறை புகார் அறிக்கையை, குலசேகரன் இராமசாமி உட்பட ஐவரும் வரவேற்பதாகக் கூறியுள்ளனர்.

சர்ச்சையை ஏற்படுத்த முயன்றதாக குலசேகரன், இராமசாமி உட்பட 5 பேர் மீது ஜாகிர் காவல்...

எம்.குலசேகரன், பி.இராமசாமி மற்றும் இதர மூன்று பேருக்கு எதிராக, ஜாகிர் நாயக் காவல் நிலையத்தில் புகார் அறிக்கையை தாக்கல் செய்தார்.

ஜாவி எழுத்தழகியல்: மகாதீர், மஸ்லீக்கு கண்டனத்தை தெரிவித்த இராமசாமி!

ஜாவி எழுத்தழகியல் குறித்த, பிரதமர் மகாதீர் மற்றும் மஸ்லீ மாலிக் கருத்துக்கு, இராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான விசா கட்டண குறைப்பை இந்திய அரசிடம் தமிழகம் பரிந்துரைக்க வேண்டும்!- பேராசிரியர் இராமசாமி!

இந்தியாவுக்கான விசா கட்டண குறைப்பு குறித்து இந்திய அரசிடம் தமிழகம் பரிந்துரைக்க வேண்டும் என்று பேராசிரியர் இராமசாமி எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக் கொண்டார்.

இந்திய பயணிகள் மத்தியில் பினாங்கு மாநிலம் முக்கிய சுற்றுலாத் தளமாக அறிமுகமாக்கப்படும்!

இந்திய சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பினாங்கு மாநிலத்தை முக்கிய சுற்றுலாத் தளமாக அறிமுகப்படுத்தப்படுத்த இந்திய பயண முகவர்கள் கூட்டமைப்புடன் இராமசாமி சந்திப்பு நடத்தினார்.

வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களும் புதிய மலேசியா உருவாக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும்!- பேராசிரியர் இராமசாமி

வெளிநாடுகளில் பயிலும் மலேசிய மாணவர்களும் புதிய மலேசியா உருவாக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும் என லிம் கிட் சியாங், பி.இராமசாமி ஆகியோர் சென்னையில் நடைபெற்ற விருந்தொன்றில் உரையாற்றும்போது வலியுறுத்தினர்.

பணி நிமித்தமாக லிம் கிட் சியாங், பேராசிரியர் இராமசாமி இந்தியா பயணம்!

பணி நிமித்தமாக ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங், பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி உள்ளிட்ட குழுவினர் இந்தியா சென்றடைந்தனர்.

“இந்திய சமூகத்தினருக்கு உதவிகள் நேரடியாக வழங்கப்பட வேண்டும்!”- பேராசிரியர் டாக்டர் இராமசாமி

மித்ரா அமைப்பின் மூலம் இந்திய சமூகத்திற்கு குறிப்பாக பி40 பிரிவில் உள்ளவர்களுக்கு தலைவர்கள் மூலம் நிதி ஏன் ஒதுக்கப்படுகிறது மாறாக அதை நேரடியாக பொதுமக்களிடமே வழங்கலாமே என பினாங்கு துணை முதல்வர் இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

“எங்கள் வெளிப்படைத்தன்மையை எங்கும் காணமுடியாது” இராமசாமிக்கு வேதமூர்த்தி பதில்

கோலாலம்பூர் - மலேசிய இந்திய சமுதாயத்திற்கு நிதி அளிக்கப்படுவதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று பொது வெளியில் புகார் தெரிவிக்கும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பா. இராமசாமி, தன்னிடம் நேரில் பேசி...