Home Tags இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)

Tag: இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)

சிங்கப்பூர் தன் உறுதிப்பாட்டை நிலைநிறுத்த கருணை, இரக்கத்துடன் செயல்பட வேண்டும்

பினாங்கு மாநிலத்தின் 2-வது துணை முதலமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி அவர்களின் அறிக்கை கோவிட்-19 தொற்று என்று கண்டறியப்பட்டதன் அடிப்படையில்  மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சிங்கப்பூர்...

“மக்கள் சக்தி கட்சியை வைத்து, அம்னோ இந்தியர்களை அவமானப்படுத்த வேண்டாம்” – இராமசாமி

ஜோர்ஜ் டவுன் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற டத்தோ ஆர்.தனேந்திரன் தலைமையிலான மக்கள் சக்தி கட்சியின் ஆண்டுக் கூட்டத்தை அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ சாஹிட் ஹாமிடி தொடக்கி வைத்தார். அவரின் உரையில்,...

“பெரியாருக்கு சிலை என்பது அபத்தம்!” – இராமசாமி கண்டனம்

ஜோர்ஜ் டவுன் : பெரியாரின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் பெரிதும் தற்காத்து வருபவர் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி. எனினும் உன்னத நோக்கங்களுக்காகப் போராடிய பெரியாருக்கு சிலை ஒன்றை இப்போது எழுப்புவது...

இராமச்சந்திரன் மீதான தாக்குதல்: 3 பேர் கைது!

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு இந்து அறப்பணிவாரிய  நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன்,   கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 23-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் இதுவரையில் 3...

பினாங்கு இந்து அறப்பணி வாரிய இயக்குநர் இராமச்சந்திரன் மீது ஆயுதத் தாக்குதல்

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு இந்து அறப்பணிவாரிய  நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன்,   நேற்று வெள்ளிக்கிழமை ஜூலை 23-ஆம் தேதி மாலை 7 மணியளவில் அவரது வீட்டின்முன் மூன்று அடையாளம் தெரியாத நபர்களால்...

சயாம் மரண இரயில்வே- இழப்பீடு எங்கே? கேள்வி எழுப்புகிறார் இராமசாமி!

ஜோர்ஜ் டவுன் :இரண்டாம் உலகப் போரின்போது தென்கிழக்காசியாவின் பெரும்பகுதியை ஜப்பான் இராணுவம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து தான் கைப்பற்றிய எல்லா நாடுகளையும் இரயில் போக்குவரத்து மூலம் இணைப்பதற்காக பர்மா-தாய்லாந்து எல்லையில் இரயில் பாதை...

தமிழ்ப் பள்ளிக்கு சுவாமி இராமதாசர் பெயர் – பாராட்டுகள் குவிகின்றன

ஜோர்ஜ் டவுன் : நமது நாட்டில் தமிழ்த் தொண்டாற்றியவர்களில் முக்கியமானவர் சுவாமி இராமதாசர். தமிழ் மொழி, ஆன்மீகம், சிலம்பத் தற்காப்புக் கலை என பலவிதமான தமிழ்க் கலைகளை அறிந்தவர். பினாங்கு மாநிலத்தில் நீண்ட...

சிவபாலனின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்க வேண்டும்

ஜோர்ஜ் டவுன்: தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது மாரடைப்பு வந்து காலமானதாகக் கூறப்படும் சிவபாலனின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி...

வெளிநாட்டு தமிழர்களுக்கான சிறப்பு துறையிலிருந்து மஇகா எதிர்பார்க்கக்கூடாது!

ஜோர்ஜ் டவுன்: தமிழக அரசு முன்மொழிந்துள்ள வெளிநாட்டு தமிழர்களுக்கான துறையிலிருந்து அதிகம் எதிர்பார்க்க வேண்டாம் என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி மஇகா தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். "மலேசியாவில் உள்ள தமிழர்களின் நலன்களை கவனிக்க தமிழக...

நம்பிக்கை கூட்டணி வீழ்ச்சிக்கு துன் மகாதீரே காரணம்!

amaகோலாலம்பூர்: கடண்தாண்டு பிப்ரவரியில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஈடுபட்டதாக பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி கூறினார். நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு, துன் மகாதீர்...