Home Tags இலங்கை

Tag: இலங்கை

இலங்கையில் எதிர்கட்சி உறுப்பினர்களையும் இணைத்து புதிய அமைச்சரவை! 

கொழும்பு, மார்ச் 23 - இலங்கை ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற பின்பு முதல் முறையாக அந்நாட்டின் அரசில், எதிர்கட்சிகளை சேர்ந்த 26 பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்து புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில், 43...

தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்க இலங்கை அரசு திடீர் முடிவு!

கொழும்பு, மார்ச் 20 - விடுதலை புலிகளுடன் தொடர்பு இருப்பதாக ராஜபக்சே ஆட்சியின் போது குற்றம் சாட்டப்பட்டு தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புகள் மீதான தடையை விலக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக...

“உலகத் தரம் மிக்க கலாச்சார மையம் யாழ் நகரில்” – அடிக்கல் நாட்டு விழாவில்...

யாழ்ப்பாணம்,  மார்ச் 16 - இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ் நகரில் கடந்த சனிக்கிழமை தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு விழாவில் உரையாற்றினார். பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:– “யாழ்ப்பாணம்...

சீன நீர் மூழ்கி கப்பல்கள் இலங்கையில் நிறுத்த திடீர் தடை!

பெய்ஜிங், மார்ச் 1 - சீனாவின் நீர் மூழ்கி கப்பல்களை இலங்கை கடல் எல்லைக்குள் நிறுத்த இலங்கை அரசு திடீர் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, இலங்கை-சீனா இடையிலான நட்பில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக...

தமிழர்களின் மீள்குடியேற்றத்திற்கு 1,000 ஏக்கர் நிலம் – இலங்கை ஒப்புதல்!

கொழும்பு, பிப்ரவரி 14 - இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, அந்நாட்டு இராணுவம் ஆக்கிரமித்திருந்த பகுதிகளில் 1000 ஏக்கர் நிலத்தை, இடம்பெயர்ந்த தமிழர்களின் மீள்குடியேற்றத்திற்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார். விரைவில் அவர் இந்தியப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பல்வேறு...

ஐநா மனித உரிமை ஆணையருக்கு இலங்கை அழைப்பு!

கொழும்பு, பிப்ரவரி 10 - இலங்கைக்கு வருமாறு ஐநா மனித உரிமை ஆணையர் சையது அல்-ஹுசைனுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது, அந்நாட்டு இராணுவத்தால் பல்வேறு மனித...

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு – ரணில் உறுதி!

கொழும்பு, ஜனவரி 25 - இலங்கையில் சிறுபான்மை இனமாக இருக்கும் தமிழர்களுக்கு அதிகாரப் பங்கீடு வழங்க வழி வகை செய்யும் 13-வது சட்ட திருத்தத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளதாகவும், விரைவில் இதனை செயல்படுத்த அனைத்து அரசியல்...

ராஜபக்சேவிற்கு இலங்கை அரசு கடும் எச்சரிக்கை!

கொழும்பு, ஜனவரி 23 - ஊழல் தடுப்பு தொடர்பான பணிகளையே இலங்கை அரசு மேற்கொள்வதாகவும். இதில் ராஜபக்சேவை பழிவாங்கும் நோக்கத்தோடு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று மைத்ரிபால சிறிசேனா அரசு தெரிவித்துள்ளது. இலங்கை முன்னாள்...

ஐ.நா.விசாரணைக்கு தயார் – இலங்கை பிரதமர்  ரணில் விக்ரமசிங்கே!

கொழும்பு, ஜனவரி 19 - ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அனைத்துலக விசாரணைக்கு தயாராக இருப்பதாக புதிய இலங்கை பிரதமர்  ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இராஜபக்சேவின் ஆட்சி காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த உள்நாட்டுப் போரின்...

இலங்கைத் தமிழர்களை வாக்களிக்க விடாமல் இராணுவம் மிரட்டுகிறது – எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

கொழும்பு, ஜனவரி 2 - இலங்கை தேர்தலில் தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுக்க, அந்நாட்டு அரசு இராணுவத்தைக் கொண்டு மிரட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இதுகுறித்து முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளரான மைத்ரிபாலா ஸ்ரீசேனா கூறியதாவது:- "அடுத்த...