Home Tags இலங்கை

Tag: இலங்கை

இலங்கைத் தமிழர்களை வாக்களிக்க விடாமல் இராணுவம் மிரட்டுகிறது – எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

கொழும்பு, ஜனவரி 2 - இலங்கை தேர்தலில் தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுக்க, அந்நாட்டு அரசு இராணுவத்தைக் கொண்டு மிரட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இதுகுறித்து முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளரான மைத்ரிபாலா ஸ்ரீசேனா கூறியதாவது:- "அடுத்த...

இலங்கை அதிபர் தேர்தலின்போது பயங்கர கலவரம் வெடிக்கலாம் – சந்திரிகா அச்சம்

கொழும்பு, டிசம்பர் 17 – எதிர்வரும் ஜனவரியில் நடைபெறவிருக்கும் இலங்கை அதிபர் தேர்தலின்போது பயங்கர கலவரம் வெடிக்கலாம் என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அச்சம் தெரிவித்துள்ளார். இலங்கையில் வருகின்ற ஜனவரி 8 ஆம்...

இலங்கை புலம் பெயர் எழுத்தாளர் எஸ்.பொ காலமானார்

சிட்னி, நவம்பர் 29 - இலங்கையின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரும், சிறந்த நவீன தமிழ் இலக்கியவாதிகளில் ஒருவருமான எஸ்.பொ. என்று அழைக்கப்படும் ச.பொன்னுத்துரை ஆஸ்திரேலியாவில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி காலமானார். அவருக்கு...

இலங்கையில் ஜனவரி 8-ம் தேதி அதிபர் தேர்தல்! ராஜபக்சே 3வது முறையாகப் போட்டி!

கொழும்பு, நவம்பர் 22 - இலங்கை அதிபர் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே 2005 மற்றும் 2010-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று...

5 தமிழக மீனவர்கள் தூக்கு ரத்து – பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்!

சென்னை, நவம்பர் 15 - மீனவர்கள் 5 பேரின் தூக்கை ரத்து செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியானதை தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இலங்கை கடற்படையால்...

இலங்கை மீது மனித உரிமை ஆணையர் ஷெயித் ராத் அல் ஹுசைன் பரபரப்புக் குற்றச்சாட்டு!

கொழும்பு, நவம்பர் 8 - இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிப் போரின் போது, இரு தரப்பிலும் நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து நடைபெற்று வரும் அனைத்துலக விசாரணையைக் குலைக்கும் நோக்கத்துடன் இலங்கை அரசு பொதுமக்களையும், மனித உரிமை அமைப்புகளையும்...

இந்திய அமைதிப்படை ஈழப் பெண்களை பலாத்காரம் செய்தது – இலங்கை அமைச்சர் கருணா!

கொழும்பு, நவம்பர் 6 - இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரின் போது, அமைதிப்பணியில் ஈடுபட இந்திய அரசால் அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை தமிழ் ஈழப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும்,...

இலங்கையில் நிலச்சரிவு: 200 இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்கள் பலி!

கொழும்பு, அக்டோபர் 31 - இலங்கையின் பாதுல்லா மாவட்டம் மீரியாபெட்டா தேயிலை  தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், இந்தியாவை  பூர்வீகமாகக் கொண்ட 200 பேர் உயிரிழந்திருக்கலாம் என  அஞ்சப்படுகிறது. உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் மிகவும் ...

இலங்கையில் கடும் நிலச்சரிவு: 10 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் மாயம்!

கொழும்பு, அக்டோபர் 30 - இலங்கையின் மத்தியப் பகுதியில் நேற்று காலை கடும் நிலைச்சரிவு ஏற்பட்டது. கன மழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டதாகக் கூறப்படுகின்றது. மீட்புப் பணிகளின் போது 10 பேர்...

2015 ஜனவரியில் இலங்கை அதிபர் தேர்தல்!

கொழும்பு, அக்டோபர் 20  - இலங்கையில் 2015 ஜனவரியில் அதிபர் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எனினும் தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. போப் பிரான்சிஸ் இலங்கைக்கு ஜனவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள...