Home Tags இலங்கை

Tag: இலங்கை

நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்தியாவின் உதவியை நாடிய இலங்கை! 

கொழும்பு, ஜூலை 14 - இலங்கை அரசு அந்நாட்டு மக்களுக்கிடையே மத ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சனை, அரசியல் ரீதியிலான குழப்பங்கள் உட்பட சில முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வுகான இந்தியாவின் உதவியை நாடி உள்ளது. இது குறித்து...

மறு சீரமைப்பு பணிகளை பார்வையிட தென்னாப்பிரிக்க துணை அதிபர் இலங்கை வருகை!

கொழும்பு, ஜூலை 8 - இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மறு சீரமைப்பு பணிகளுக்கு உதவி செய்ய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமாவின் சிறப்புத் தூதராக துணை அதிபர் சிரில் ராமபோசா, இரண்டு...

இலங்கையில் முஸ்லிம்கள் கடையடைப்பு!

கொழும்பு, ஜூன் 20 - இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் புத்த மதத்தினரால் தாக்கப்பட்டனர். தென்மேற்கு பகுதியில் உள்ள பல பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன. இந்த வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர்....

இலங்கையில் மதக்கலவரம்! இராணுவம் குவிப்பு!

கொழும்பு, ஜூன் 18 - இலங்கையில் புத்த மதத்தினருக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் இலங்கை இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அளுத்காமா...

இலங்கையில் தீவிரவாதிகள் ஆதிக்கம் – இண்டர்போல் எச்சரிக்கை!

கொழும்பு, ஜூன் 16 - போலி ஆவணங்களை பயன்படுத்தி தலிபான் தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவி வருகின்றனர் என்றும் அவர்கள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத செயல்களை அப்பகுதியை சேர்ந்தவர்களுடன் இணைந்து செய்கின்றது என்று சர்வதேச...

இலங்கைப் போரில் காணாமல் போனவர்கள் பற்றி 18,600 புகார்கள் பதிவு!

கொழும்பு, ஜூன் 7 - இலங்கையில் கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெற்ற போரின் காரணமாக இதுவரை 18600 பேர் காணாமல் போயுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபக்சேவால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவிற்கு புகார்கள் வந்துள்ளன. இந்த...

தமிழர் பகுதிகளுக்கு போலீஸ் அதிகாரங்கள் வழங்க இலங்கை மறுப்பு!

கொழும்பு, ஜூன் 5 – இலங்கையில் மத்திய அரசாங்கத்திற்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் நிலவி வரும் பிரச்சினைகளை தணிக்கும் ஒரு திட்டமாக வட்டார அளவில் போலீஸ் அதிகாரங்களை மாற்றிக்கொடுக்கும் முன்மொழிதலை இலங்கை அரசாங்கம் மீண்டும் நிராகரித்துள்ளது. 1987ஆம்...

இலங்கை மீது நேரடி கவனம் செலுத்த மோடி சிறப்பு பிரதிநிதியை நியமிப்பார் – அரசதந்திர...

புதுடில்லி, ஜூன் 3 – தமிழகம் முழுக்கவும் ஒருமித்த குரலில் எழுந்து வரும் எதிர்ப்புக் கணைகளைத் தொடர்ந்து,இந்தியாவின் 15 ஆவது பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடி இலங்கை மீது தன் நேரடி கவனத்தைக்...

எண் “370” சிறப்பியல்புகள் என்ன? – கொழும்பு செல்லியல் வாசகர் கா.சேதுவின் விளக்கம்!

கோலாலம்பூர், மே 28 – இன்று செல்லியலில் நாம் வெளியிட்ட கட்டுரை “மலேசியாவை ஆட்டிவைத்த “370” – இனி காஷ்மீரையும், இந்தியாவையும் ஆட்டிவைக்கப் போகின்றது!” – வெளியிடப்பட்ட குறுகிய காலத்திலேயே பல வாசகர்களை...

“விடுதலைப் புலிகள் மீண்டும் அனைத்துலக ரீதியில் இயங்குவதை அமெரிக்கா ஒப்புதல்” – இலங்கை இராணுவம்

கொழும்பு, மே 10 - தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் அனைத்துலக அளவில் இயங்குவதை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. இலங்கையின் புலம்பெயர் அமைப்புகளோடு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பில்...