Home Tags ஈராக்

Tag: ஈராக்

ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த ராமாடி நகர் ஈராக்கிய துருப்புகளால் மீட்கப்பட்டது

பாக்தாத் – ஈராக் நாட்டிலுள்ள ராமாடி நகர் இதுவரையில் ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. அந்நகரைத் தற்போது ஈராக்கிய துருப்புகள் கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் மீட்டுள்ளனர். இதனை...

ஈராக் வெடிகுண்டுத் தாக்குதலில் 60 பேர் உடல் சிதறிப் பலி!

பாக்தாத், ஆகஸ்ட் 13- ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ட்ரக் வண்டி மூலம் தீவிரவாதிகள் பயங்கரமான வெடி குண்டை வெடிக்கச் செய்ததில் 60 பேர் உடல் சிதறிப் பலியானார்கள்: 200 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம்...

ஈராக்கில் 2 கார் குண்டு வெடித்ததில் 53 பேர் உடல் சிதறிப் பலி!

பாக்தாத்,ஆகஸ்ட் 11- ஈராக்கில் இரண்டு இடங்களில் வெடித்த கார் குண்டு வெடிப்பில் 53 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஈராக் கிழக்கு மாகாணமான தியாலாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்த குண்டுவெடித்ததில்...

ஈராக்கில் ஐஎஸ் இயக்கத்தால் 39 இந்தியர்கள் படுகொலை – தப்பி வந்தவர் பகீர் தகவல்!

சண்டிகர், மே 15 - ஈராக்கில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அங்கிருந்து தப்பி வந்த ஒருவர் அளித்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக்கின் மொசூல் நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11-ம்...

ஈராக், சிரியாவில் மீண்டும் வான்வழி தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா!

வாஷிங்டன், டிசம்பர் 24 -  ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு...

ஆபத்தான நாடுகள் பட்டியலில் ஈராக் முதலிடம்! 8-வது இடத்தில் பாகிஸ்தான்!

வாஷிங்டன், டிசம்பர் 11 - அனைத்துலக அளவில் அபாயகரமான நாடுகள் பட்டியலில் ஈராக் முதலிடத்தில் உள்ளது. அப்படியலில் பாகிஸ்தான் 8-வது இடத்தில் உள்ளது என அமெரிக்காவின் ‘இன்டல் சென்டர்’ என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின்...

ஈராக்கில் கார் குண்டு தாக்குதலில் 38 பேர் பலி!

பாக்தாத், அக்டோபர் 13 - ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது நிகழ்ந்த தொடர் கார் குண்டு தாக்குதலில் சிக்கி சுமார் 38 பேர் பரிதாபமாக...

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் மீண்டும் ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளர் படுகொலை!

பாக்தாத், செப்டம்பர் 3 - ஈராக்கின்  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம், பிணையக் கைதியாக உள்ள மற்றொரு அமெரிக்க பத்திரிக்கையாளரை படுகொலை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈராக்கில் தனியாட்சி கேட்டு ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் சதாம்...

அமெரிக்கப் பத்திரிக்கையாளரின் தலையைத் துண்டித்த ஈராக் தீவிரவாதிகள்!

பாக்தாத், ஆகஸ்ட் 21 - ஈராக்கின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு அதிகம் இருப்பதை கண்டிக்கும் விதமாக, இஸ்லாமியத் தீவிரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரின் தலையை துண்டித்துக் கொல்வது போன்ற கொடூரமான காணொளிக்காட்சி ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அமெரிக்க பத்திரிக்கையாளரான ஜேம்ஸ்...

ஈராக்கின் புதிய பிரதமருக்கு மாலிகி திடீர் ஆதரவு!

பாக்தாத், ஆகஸ்ட் 16 - ஈராக்கில் தொடர்கதையாகிப் போன தீவிரவாதத்திற்கும், அரசியல் குழப்பங்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் தருணம் நெருங்குவதாக தெரிய வருகின்றது. துணை சபாநாயகர் ஹைதர் அல் அபடி நாட்டின் பிரதமராக அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து...