Home Tags ஈராக்

Tag: ஈராக்

ஈராக் விவகாரத்தை அரசியல் ஆக்கும் அமெரிக்கா!

பாக்தாத் , ஜூன் 20 - ஈராக்கில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு கலவரத்தை சாதகமாகப் பயன்படுத்தி அமெரிக்கா தனது ஆளுமையை அங்கு செலுத்த நினைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு...

ஈராக் போர்: 39 இந்தியர்களை தீவிரவாதிகள் கொலை செய்துவிட்டதாக தகவலா?

ஈராக், ஜூன் 19 - ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் கொல்லப்பட்டு விட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உள்நாட்டுப்போர் உச்சக்ட்டத்தை எட்டியுள்ள ஈராக்கில், கேரளாவில் உள்ள 40 செவிலியர்கள் உள்பட...

ஈராக் அரசுக்கு சொந்தமான முக்கிய எண்ணெய் ஆலையை தீவிரவாதிகள் கைப்பற்றினர்!

ஈராக், ஜூன் 19 - ஈராக் அரசுக்கு சொந்தமான முக்கிய எண்ணெய் ஆலையை தீவிரவாதிகள் கைப்பற்றி விட்டனர். அங்கு நடந்த கடும் சண்டையில் பலத்த உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. எண்ணெய் வளமிக்க ஈராக் நாட்டில்,...

ஈராக்கில் பணையக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட 1700 இராணுவத்தினர் படுகொலை!

பாக்தாத், ஜூன் 17 – ஈராக்கில் ஷியா பிரிவினரின் தலைமையிலான அரசுக்கு எதிராக சன்னி பிரிவு தீவிரவாதிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள தீவிரவாதிகள் இராணுவத்துக்கு எதிராக கடும்...

ஈராக் உள்நாட்டு போரினால் உலக அளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் பெரும் பாதிப்பு!

ஜூன் 17 - ஈராக்கில் ஷியா பிரிவினரின் தலைமையிலான அரசுக்கு எதிராக சன்னி பிரிவு தீவிரவாதிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்துடன் போரிடும் அவர்கள் மொசூல், திக்ரித், கிர்குக் உள்ளிட்ட பல முக்கிய...

ஈராக்கின் மோசுல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றினர்: 5 லட்சம் மக்கள் வெளியேற்றம்! 

பாக்தாத், ஜூன் 12 - ஈராக்கில் தீவிரவாதிகளுக்கும் அரசு படையினருக்கும் நடந்த கடும் சண்டையில் தீவிரவாதிகள் மோசுல் நகரை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்து 5 லட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈராக்கின் நினிவே...

ஈராக்கில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

பாக்தாத், மே 3 - ஈராக்கில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி உள்ளது.  தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தோடு பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய தீவிரவாதிகளையும் மீறி, சுமார் 60 சதவீதம்...

ஈராக் தேர்தல்: வாக்குப்பதிவு 60% எட்டியது!

பாக்தாத், மே 1 - ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் வெளியேற்றத்துக்குப் பிறகு அங்கு தீவிரவாதம் தலைவிரித்தாடுகின்றது. அரசு துறைகளில் ஊழல், வேலையில்லா திண்டாட்டம், அடிப்படை வசதிகள் பற்றாக்குறை, மக்களின் உயிருக்கு உத்திரவாதமற்ற சூழ்நிலை என்று பல்வேறு சிக்கலில் சிக்கித் தவிக்கும்...

ஈராக்கில் வாக்களிக்கச் சென்ற பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாத தாக்குதல் – 57 பேர்...

பாக்தாத், ஏப்ரல் 29 - அமெரிக்க படைகளின் வெளியேற்றத்துக்குப் பிறகு ஈராக்கில், கடந்த ஓராண்டு காலமாக வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இம்மாதம் 30-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமீப...

ஈராக்கில் நகரை மீட்க ராணுவம் குண்டு வீசியதில் 25 தீவிரவாதிகள் பலி

பாக்தாத், ஜன 7– ஈராக்கில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய ‘லேவந்த்’ என்ற தீவிரவாத அமைப்பினர் பல்லூஜா, ரமாடி ஆகிய 2 நகரை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவற்றை மீட்க ராணுவம் தீவிரவாதிகளுடன் கடுமையாக போரிட்டு...