Home Tags உள்துறை அமைச்சு

Tag: உள்துறை அமைச்சு

டோமி தோமஸ் புத்தகம் தடை செய்யப்படலாம்

கோலாலம்பூர்: முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் சமீபத்தில் வெளியிட்ட புத்தகமான 'மை ஸ்டோரி: ஜஸ்டிஸ் இன் தி வைல்டர்னஸ்' என்ற நினைவுக் குறிப்பை உள்துறை அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது. பெயரிட மறுத்த அமைச்சகத்தின்...

கட்சி பதிவு தொடர்பாக, முடா உள்துறை அமைச்சிடம் முறையிடும்

கோலாலம்பூர்: கட்சியின் பதிவு விண்ணப்பத்தை சங்கப் பதிவாளர் நிராகரித்ததை அடுத்து முடா விரைவில் உள்துறை அமைச்சகத்திடம் இது குறித்து முறையிடும். இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு மனுவை சமர்ப்பித்திருந்த கட்சியின் முடிவை உயர்...

“மலாய்க்காரர் மதம்” போதனைகளுக்கு எதிராக காவல் துறை விசாரணை

கோலாலம்பூர்: "மலாய்க்காரர் மதம்" போதனைகளுக்கு எதிராக காவல் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தெரிவித்ததாக டி ஸ்டார் இன்று மேற்கோளிட்டுள்ளது. "புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை...

உள்துறை அமைச்சரை நீதிமன்றத்தில் சந்திக்க பெஜூவாங் தயார்

கோலாலம்பூர்: அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விண்ணப்பம் தொடர்பாக உள்துறை அமைச்சர் பதில் அளிக்காவிட்டால் பெஜூவான் கட்சி மீண்டும் நீதிமன்றத்தை நாடும். அக்குழுவின் வழக்கறிஞர், மியோர் நோர் ஹைதீர் சுஹைமி கூறுகையில்,...

கொவிட்-19 தொற்றிலிருந்து ஹம்சா சைனுடின் குணமடைந்தார்

கோலாலம்பூர்: உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் கொவிட் -19 தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்ததை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். இந்த விஷயத்தை பெர்னாமாவிடம் உறுதிப்படுத்திய அவரது பத்திரிகை செயலாளர்...

கொவிட்-19: அமைச்சர் ஹம்சா சைனுடின் உடல்நிலை சீராக உள்ளது

கோலாலம்பூர்: உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடினின் உடல் நிலை சீரான நிலையில் இருப்பதாக அவரது அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து இந்த...

உள்துறை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுக்கு மூன்றாவது அமைச்சரவை அமைச்சராக உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் பாதிப்புக்குள்ளாகி உள்ளார். ஹம்சா இன்று அதிகாலை கொவிட் -19தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டதாகவும், ஜனவரி 8 முதல் ஜனவரி...

வெளிநாட்டினரை திருமணம் செய்த மலேசிய பெண்களின் குழந்தைகள் குடியுரிமைப் பெற இயலாது

கோலாலம்பூர்: வெளிநாட்டினரை திருமணம் செய்து, வெளிநாடுகளில் குழந்தை பெற்றெடுத்த மலேசிய பெண்களின் குழந்தைகளுக்கு தேசிய பாதுகாப்பு கரணமாக குடியுரிமை வழங்கப்படாது என்று உள்துறை அமைச்சின் துணை அமைச்சர் இஸ்மில் முகமட் சைட் இன்று...

தியோ பெங் ஹோக் மரணம் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர்: 2009-ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று இறந்து கிடந்த தியோ பெங் ஹோக்கின் வழக்கு தொடர்பான விசாரணையை மலேசிய காவல் துறை மீண்டும் தொடங்கி உள்ளது. இது தண்டனைச் சட்டம் பிரிவு...

மதங்களை அவமதிப்பது போன்ற குற்றங்களுக்கு புதிய சட்டங்கள் தேவையில்லை!

கோலாலம்பூர்: மதப் பிரச்சனைகள், மதங்களை அவமதிப்பது, கேலி செய்வது போன்ற குற்றங்களைச் சமாளிக்க தற்போதுள்ள சட்டம் போதுமானது என்று புத்ராஜெயா இன்று கூறியது. தேசத்துரோக சட்டம் 1948, தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு...