Home Tags என்.சுரேந்திரன் (*)

Tag: என்.சுரேந்திரன் (*)

மகாதீருக்கு பாதுகாப்பை மீட்டுக் கொண்டதால் மக்கள் மனங்களில் மதிப்பை இழந்த நஜிப் தலைமைத்துவம்!

கோலாலம்பூர் – துன் மகாதீர் எத்தகைய சித்தாத்தங்களைக் கொண்டவராக இருந்தாலும், நடப்பு பிரதமர் நஜிப்புக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பவராக இருந்தாலும், அவர் ஒரு முன்னாள் பிரதமர் என்ற முறையில் அவருக்கென சில கௌரவங்களும்,...

2.6 பில்லியன் விவகாரம்: நஜிப்பிற்கு சட்டத்துறை ஆலோசனை கூறுவது தவறு – சுரேந்திரன் கருத்து!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை குறித்து தனிப்பட்ட விளக்கமளிக்க வேண்டாம் என சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆலோசனை கூறுவது அவரது கடமைக்கு எதிரானது...

அரசியல் பார்வை : பிகேஆர் கட்சித் தேர்தலில் சுரேந்திரன் தோல்வி ஏன்?

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – நடந்து முடிந்திருக்கும் பிகேஆர் கட்சியின் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், நடப்பு உதவித் தலைவர் என்.சுரேந்திரனின் தோல்வி கட்சியிலும் இந்திய சமுதாயத்திலும் ஆச்சரிய அலைகளைப் பரவச்...

பிகேஆர் உதவித் தலைவர் சுரேந்திரன் பிணையில் விடுதலை!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - பிகேஆர் கட்சியின் உதவுத் தலைவரும், வழக்கறிஞருமான  என்.சுரேந்திரன், 5000 வெள்ளி அபராத பிணையில் ஜாமீன்) விடுதலை செய்யப்பட்டார். இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் தம் மீது சுமத்தப்பட்ட தேசநிந்தனை குற்றச்சாட்டை மறுத்து...

தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி முறையாக சேர்கின்றதா? – சுரேந்திரன் கேள்வி

கோலாலம்பூர், ஏப். 9- பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தமிழ்ப் பள்ளிகளுக்கு ஒதுக்கிய வெ 56 கோடி என்ன ஆனது என்றும் அத்தொகை முறையாக தமிழ்ப்பள்ளிக்கு சேர்கின்றதா? என்றும் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர்...

மீண்டும் வருவேன்! தொடர்ந்து போராடுவேன் – சுரேந்திரன் சூளுரை

கோலாலம்பூர், நவ 18 -  ஆறு மாத இடைநீக்க காலம் முடிந்து மீண்டும் வருவேன். தொடர்ந்து மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்று பிகேஆர் உதவித் தலைவரும், பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சுரேந்திரன் தெரிவித்துள்ளார். தடுப்புக்காவல்...

மக்களவையில் அமளி துமளி! சுரேந்திரன் 6 மாதங்களுக்கு இடைநீக்கம்!

கோலாலம்பூர், நவ 14 - பிகேஆர் உதவித் தலைவரும், பாடாங் செராய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சுரேந்திரனுக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அவர் 6 மாதங்களுக்கு தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுரேந்திரனை இடைநீக்கம்...

தடுப்புக்காவல் மரணம் குறித்த கேள்வி! மக்களவையிலிருந்து சுரேந்திரன் வெளியேற்றப்பட்டார்!

கோலாலம்பூர், செப் 25 - இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், தடுப்புக்காவல் மரணம் குறித்து கேள்வி கேட்ட பிகேஆர் உதவித்தலைவர் என்.சுரேந்திரன் நடப்பு கூட்டத்தில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். கேள்வி நேரத்தின் போது...

குண்டர் கும்பல்களில் ஈடுபடுவோரில் 71 சதவீதம் இந்தியர்களா? – சுரேந்திரன் அதிர்ச்சி

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 26 - மலேசியாவில் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களில் 71 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்று காவல்துறை அறிவித்திருப்பது நம்பும் வகையில் இல்லை என்றும், காவல்துறை இனவாதத்தைப் பின்பற்றுவதாகவும் பிகேஆர்...

குகன் தீர்ப்பிற்கு எதிராக அரசாங்கம் மேல் முறையீடு! இந்திய சமுதாயத்தில் பரவலான அதிருப்தி!

ஜூலை 13 – காவல் துறையினரின் தடுப்புக் காவலில் இருந்தபோது கடுமையாக தாக்கப்பட்டு மரணமடைந்த ஏ.குகனின் மரணத்திற்கு இழப்பீட்டு தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என கடந்த மாதம் நீதிபதி வி.டி.சிங்கம் வழங்கிய...