Home Tags எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்

Tag: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்

எஸ்ஆர்சி வழக்கை அனுபவமற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரித்துள்ளார்!

கோலாலம்பூர்: எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிறுவனம் தொடர்புடைய 42 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கு மிக முக்கியமானது என்று நஜிப் ரசாக்கின் தற்காப்பு குழு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இருப்பினும், அதன் தலைவர் முகமட்...

எஸ்ஆர்சி: மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கோலாலம்பூர்: 42 மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஊழல் வழக்கில் தமது தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்க முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது. மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று...

நஜிப் வழக்கு நீதிபதியை துன் மகாதீருடன் தொடர்பு படுத்திய ரமேஷ் ராவ் குற்றத்தை மறுத்தார்

கோலாலம்பூர்: எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் விசாரணை நீதிபதியை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் தவறாகத் தொடர்பு படுத்திய தனது டுவிட்டர் பதிவின் அடிப்படையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரமேஷ் ராவ் மறுத்துள்ளார். எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கில்...

நஜிப் வழக்கு நீதிபதி பொது வழக்கு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி பொது வழக்கு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தீர்ப்பு வழங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு, நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி கோலாலம்பூர்...

எம்ஏசிசி: ஊழல் குற்றவாளிகள் பட்டியலில் புகைப்படத்துடன் நஜிப்

கோலாலம்பூர்: டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் இப்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) தரவுத்தளத்தில் (https://www.sprm.gov.my/en/enforcement/corruption-offenders-database), உள்நாட்டில் தண்டனை பெற்ற ஊழல் குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளார். முன்னாள் 1எம்டிபி துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்...

நஜிப்பின் தண்டனையை அதிகரிக்க சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மேல்முறையீடு!

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் குற்றவாளி எனக் குற்றம் சாட்டப்பட்ட நஜிப்புக்கு வழங்கப்பட்ட தண்டனையை அதிகரிக்க சட்டத்துறைத் தலைவர்  அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது.

“42 மில்லியனை தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தவில்லை!” – நஜிப்

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனம் விசாரணையில் பணமோசடி, நம்பிக்கை மோசடி மற்றும் அதிகார அத்துமீறல் ஆகியவற்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, நஜிப் ரசாக் 42 மில்லியன் ரிங்கிட்டை...

எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் முறையீட்டை சமர்ப்பித்தார்!

நஜிப் துன் ரசாக், 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளின் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.

1 மில்லியன் பிணைப் பணத்தை நஜிப் செலுத்தினார்!

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 1 மில்லியன் ரிங்கிட் பிணைப் பணத்தை நஜிப் செலுத்தியுள்ளார்.

நஜிப் மீதான தண்டனையின் அமலாக்கம் ஒத்திவைப்பு!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு  12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டதை அடுத்து, தற்காப்பு தரப்பு வாதங்களை செவிமெடுத்தப் பின்னர் நீதிபதி தண்டனையின் அமலாக்கத்தை ஒத்திவைத்துள்ளார். சிறைத்...