Home Tags ஏர்செல் வழக்கு

Tag: ஏர்செல் வழக்கு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம் – அருண்ஜெட்லி ஆவேசம்!

புதுடெல்லி - ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப விடமாட்டோம் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது...

மாறன் சகோதரர்கள் ஜூலை 11-இல் நீதிமன்றம் வரவேண்டும்! மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனமும் சட்ட சிக்கலில்!

புதுடில்லி – இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது தொடர்பில், அந்நிறுவனம் இந்திய நீதிமன்றத்தில் பிரச்சனைகளை எதிர்நோக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பங்குக் கொள்முதல் விவகாரத்தில்,...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பு!

புதுடெல்லி, பிப்ரவரி 2 - ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணை தொடர்பாக மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 8 பேர், டெல்லி...

ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரம்: நேரில் ஆஜராக மாறன் சகோதரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி, பிப்ரவரி 6 - ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், 'சன்' தொலைக்காட்சி நிறுவனருமான கலாநிதி மாறன் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என...

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன்!

புதுடெல்லி, நவம்பர் 1 - ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்ட எட்டு பேருக்கு...

தயாநிதி மாறன் நிர்பந்தத்தால் ஏர்செல் பங்குகள் விற்பனை – சிபிஐ குற்றச்சாட்டு

புதுடில்லி, செப்டம்பர் 12 - 'ஏர்செல் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் இரண்டை, மலேசியாவைச் சேர்ந்த, 'மேக்சிஸ்' நிறுவனத்திற்கு விற்கும்படி, சிவசங்கரனை, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி நிர்பந்தம் செய்தார்' என, டில்லி...

ஆனந்தகிருஷ்ணன் மீது குற்றப் பத்திரிகையா? சட்டபூர்வமாக மெக்சிஸ் எதிர்கொள்ளும்!

கோலாலம்பூர், செப்டம்பர் 5 - மெக்சிஸ் தொலைத் தொடர்பு நிறுவனரும், உரிமையாளரும், மலேசியாவில் இரண்டாவது பெரிய பணக்காரருமான  டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் பல நாடுகளில், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தாலும் இதுவரை அவர் மீது வர்த்தக ரீதியிலான தவறுதலான...

மலேசிய கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் – மீது இந்தியக்...

புதுடில்லி, ஆகஸ்ட் 30 – இந்தியாவின் மத்திய காவல் துறையினர் மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான டான்ஸ்ரீ டி.ஆனந்த கிருஷ்ணன் மீதும், அவரது நிறுவன நிர்வாகி அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் மீதும் குற்ற...