Home Tags ஏர் ஆசியா

Tag: ஏர் ஆசியா

ஏர் ஆசியா : 3 ஆண்டுகளில் முதன் முறையாக நஷ்டத்தைச் சந்திக்கிறது

கோலாலம்பூர் - ஆசியா கண்டத்தின் ஆகப் பெரிய மலிவு விலை விமானப் பயண நிறுவனமான ஏர் ஆசியா, நாலாவது காலாண்டில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு காரணமாக இந்த நஷ்டம் ஏற்பட்டதாகவும்,...

ஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு

கோலாலம்பூர் - ஏர் ஆசியா நிறுவனத்திற்கும், மலேசிய விமான நிலையங்களை நிர்வகிக்கும் மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனத்திற்கும் இடையில் நீண்ட காலமாக நீறுபூத்த நெருப்பாகத் தொடர்ந்து நீடித்து வரும் பூசல்கள் தற்போது நீதிமன்ற...

ஏர் ஆசியா பயணிகளுக்கு இனி ‘கேஎல்ஐஏ 2’ சேவைக் கட்டணம் இல்லை

கோலாலம்பூர் - ஏர் ஆசியா விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஓர் அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்ணான்டஸ் வெளியிட்டுள்ளார். இரண்டாவது விமான நிலையத்துக்கான சேவைக் கட்டணமாக இதுவரையில் வசூலிக்கப்பட்டு...

ஏர் ஆசியா 25 விமானங்களை 3.22 பில்லியன் ரிங்கிட்டுக்கு விற்றது

கோலாலம்பூர் - நாட்டின் முன்னணி மலிவு விலைக் கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா தனது வணிக நடவடிக்கைகளை மேலும் ஒழுங்குபடுத்தும் நோக்கில் தனக்குச் சொந்தமான 25 விமானங்களை 3.22 பில்லியன் ரிங்கிட்...

ஏர் ஆசியாவுக்கு 160 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர் - தனது விமானப் பயணக் கட்டணச் சீட்டுகளுக்கான விலைகளை அறிவிக்கும் விளம்பரங்களை தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டதற்காக ஏர் ஆசியா பெர்ஹாட் மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட் ஆகிய...

சிங்கை – ஈப்போ இடையில் ஏர் ஆசியா விமான சேவை

ஈப்போ – எதிர்வரும் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் ஈப்போவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமான சேவைகள் தொடங்குவதன் மூலம், அந்த இரு நகர்களுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகள் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரத்துக்கு...

குற்றச்சாட்டுகளை ஏர் ஆசியா மறுத்தது

கோலாலம்பூர் – இந்தியாவின் மத்தியப் புலனாய்வுத் துறை ஏர் ஆசியாவுக்கு எதிராகக் கொண்டு வந்திருக்கும் குற்றச்சாட்டுகளை ஏர் ஆசியா நிறுவனம் மறுத்திருக்கிறது. இன்று கோலாலம்பூர் பங்கு சந்தைக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் ஏர் ஆசியா...

டோனி பெர்னாண்டஸ் மீது இந்திய காவல் துறை வழக்கு

புதுடில்லி - ஏர் ஆசியா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் (படம்) மீது இந்தியாவின் மத்தியக் காவல் துறையினர் வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் விமான சேவைகளுக்கான அனுமதி...

“ரபிடா அசிசை தலைவர் பதவியிலிருந்து நீக்கச் சொன்னார்கள்” – டோனி பெர்னாண்டஸ்

கோலாலம்பூர் –பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் அம்னோ அமைச்சருமான டான்ஸ்ரீ ரபிடா அசிசை அந்தத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கச் சொல்லி தன்னைக் கட்டாயப்படுத்தினார்கள் என ஏர்...

“நெருக்கடியில் நான் வளைந்து கொடுத்தேன்” – டோனி பெர்னாண்டஸ் மன்னிப்பு கேட்டார்.

கோலாலம்பூர் – பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நெருங்கி வந்த வேளையில், தேசிய முன்னணிக்கு ஆதரவு தரும் வகையில் நடந்து கொண்டதற்காக மலேசியர்களிடம் ஏர் ஆசியா நிறுவனத் தலைவர் டோனி பெர்னாண்டஸ், இன்று தான்...