Home Tags ஐஎஸ்ஐஎஸ் மலேசியா

Tag: ஐஎஸ்ஐஎஸ் மலேசியா

குடிநுழைவு அதிகாரி உட்பட ஐஎஸ் தொடர்புடைய 7 பேர் கைது!

கோலாலம்பூர் - குடிநுழைவு அதிகாரி உட்பட ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 7 பேர், சபா மாநிலம், கோலாலம்பூர் விமான நிலையம் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த வாரம் புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை...

கிள்ளானில் கார்வெடிகுண்டுத் தாக்குதல் திட்டம் முறியடிப்பு!

கோலாலம்பூர் – கிள்ளானில் கார் வெடிகுண்டு மூலம் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்த ஐஎஸ் அமைப்பின் சதித் திட்டத்தை, புக்கிட் அம்மான் முறியடித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 21 –லிருந்து பிப்ரவரி 26-ம் தேதி...

ஐஎஸ் தொடர்பு: மலேசியா ஏர்லைன்ஸ் பாதுகாவலர் உட்பட 3 பேர் கைது!

கோலாலம்பூர் - மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணியாற்றும் 37 வயது  நபர் உட்பட ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 3 பேரை மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த ஜனவரி 27-ம் தேதி, குவாந்தான்,...

4 மாநிலங்களில் 7 ஐஎஸ் உறுப்பினர்கள் கைது – புக்கிட் அம்மான் அறிவிப்பு!

கோலாலம்பூர் - 4 வெளிநாட்டினர் உட்பட 7 இஸ்லாமிய போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அம்மான் அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் 3 -ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரையில், மலாக்கா, சிலாங்கூர்,...

ஐஎஸ் அமைப்பிலிருந்து 50 மலேசியர்கள் நாடு திரும்ப விருப்பம்!

கோலாலம்பூர் - சிரியாவின் ஐஎஸ் அமைப்பில் இருக்கும் சுமார் 50 மலேசியர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களோடு சேர்த்து மொத்தம் 60 மலேசியர்கள் ஐஎஸ் அமைப்பில் இருக்கிறார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து...

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 16 பேர் கைது!

கோலாலம்பூர் - கடந்த செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை, ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 15 மலேசியர்களையும், வடக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவரையும் மலேசியக் காவல்துறை...

சீன – முஸ்லிம்களை இணைக்கும் திட்டத்தில் ஐஎஸ் – புக்கிட் அம்மான் சந்தேகம்!

ஈப்போ - ஐஎஸ், தங்கள் அமைப்பில் சீன - முஸ்லிம்களை சேர்க்கத் திட்டமிட்டு வருவதாக, புக்கிட் அம்மான் நம்புகிறது. ஐஎஸ் இணையதளங்களில் மதம் சம்பந்தப்பட்ட பாடல்கள், சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பரப்பப்பட்டு வருவதை அடிப்படையாக...

மலேசியாவில் தாக்குதல் நடத்த சிரியாவில் இருந்து உத்தரவு – புக்கிட் அமான் கவலை!

கோலாலம்பூர் - சிரியாவில் இருக்கும் இந்தோனிசிய தீவிரவாதிகள், ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த மலேசிய அனுதாபிகளைத் தூண்டிவிட்டு, நாட்டில் குறிப்பிட்ட இடங்களில் தாக்குதலை நடத்தத் திட்டமிடுவதாக மலேசியக் காவல்துறை கவலை கொள்கிறது. இந்தோனிசியாவைச் சேர்ந்த தீவிரவாதி...

ஐஎஸ் தீவிரவாதிகள் கைதால் பத்துமலை மீதான தாக்குதல் தவிர்க்கப்பட்டது!

கோலாலம்பூர் – மலேசியக் காவல் துறையினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், சுதந்திர தினத்தை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. நேற்று புதன்கிழமை நாட்டின் சுதந்திர தினம் கோலாகலமாக...

நாசி லெமாக் சாப்பிட ஏங்கித் தவிக்கும் மலேசிய, இந்தோனிசிய தீவிரவாதிகள்!

கோலாலம்பூர் - சிரியாவின் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இருக்கும் மலேசியர்களும், இந்தோனிசியர்களும், பாரம்பரிய உணவுகளில் ஒன்றான நாசி லெமாக் மற்றும் சம்பலை ருசிக்க முடியாமல் மிகவும் ஏங்கித் தவிப்பதாக தீவிரவாத எதிர்ப்பு நிபுணரான நூர்...