Home Tags ஐஎஸ்ஐஎஸ்

Tag: ஐஎஸ்ஐஎஸ்

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பாக்கர் அல் பக்டாடி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார்

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் முதல்நிலைத் தலைவராகக் கருதப்படும் அபு பாக்கர் அல் பக்டாடி அமெரிக்கப் படைகள் வட மேற்கு சிரியாவில் நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என அமெரிக்க அரசாங்கம் அறிவித்தது.

“வளைகுடா நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துங்கள்!”- ஐஎஸ்

வளைகுடா நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல், நடத்துவதற்கு ஐஎஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கேரளா கடற்கரையோரங்களில் ஐஸ் தீவிரவாதத் தாக்குதல் எச்சரிக்கை

திருவனந்தபுரம் – இலங்கையிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய நாட்டுத் தீவிரவாதிகள் 15 பேரைக் கொண்ட குழு படகுகளில் புறப்பட்டு கேரளாவின் இலட்சத் தீவு பகுதிகளுக்கு சென்று கொண்டிருப்பதாக உளவுத் துறை தகவல்கள் வெளியாகியிருப்பதைத்...

ஐஎஸ்: 3 முக்கியக் கோயில்களில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது!- கோயில் நிருவாகம்

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள மூன்று முக்கியக் கோவில்களில் பாதுகாப்பு அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பத்துமலை கோயில் நிருவாகம் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது. அண்மையில், நான்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை...

இலங்கை தாக்குதல் பற்றி பேசும் அனைத்துலக ஐஎஸ் பயங்கரவாதி!

கொழும்பு: இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் லெவெண்ட் (ஐஎஸ்ஐஎல்) அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி அபு பக்கர் அல் பாக்தாதி காணொளி ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளான். சுமார் 18 நிமிடங்களுக்கு...

கொழும்பு தாக்குதல்களின் மூளையாக செயல்பட்டவனின் தந்தை – இரு சகோதரர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலி

கொழும்பு – ஈஸ்டர் திருநாளன்று நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களின் மூளையாக – பின்னணியில் இருந்து செயல்பட்டவர் சஹ்ரான் ஹாஷிம் என்ற நபர் என்பதும் அவரைப் பற்றிய விவரங்களும் தற்போது பகிரங்கமாக பொதுமக்களின் பார்வைக்கு...

கொழும்பு தாக்குதல்கள்: ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தொடர்பு, இண்டர்போல் இலங்கை வருகை!

கொழும்பு: இலங்கையில் நடந்த பயங்கரவாதக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புதான் காரணம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தற்கொலைப் படையை...

தென்கிழக்காசியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

கோலாலம்பூர்: ஐஎஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் இந்நாட்டில் எங்கேனும் கண்டறியப்பட்டால் மலேசிய மக்கள், தைரியமாக சம்பந்தப்பட்ட துறைகளோடு தொடர்புக் கொள்ளலாம் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்தார். இந்நாட்டில் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு, இம்மாதிரியான நடவடிக்கைகள்...

மான்செஸ்டரில் காவல் துறை அதிகாரி உட்பட மூவருக்கு கத்திக்குத்து – பயங்கரவாதத் தாக்குதல்!

மான்செஸ்டர் (இங்கிலாந்து) - வட இங்கிலாந்து நகரான மான்செஸ்டரில்  உள்ள விக்டோரியா இரயில் நிலையத்தில் மூவர் மீது, புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை காவல் துறையினர் பயங்கரவாதத் தாக்குதலாக...

பிரான்ஸ்: துப்பாக்கிக்காரன் சுட்டுக் கொல்லப்பட்டான் – 3 பேர் மரணம்

பாரிஸ் - இன்று வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் டிரெபெஸ் நகரில் நிகழ்ந்த பயங்கரவாதம் சம்பவம் ஒன்றில், பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி ஒரு சிலரைப் பிணையாகப் பிடித்து வைத்திருந்த துப்பாக்கிக்காரன் பிரெஞ்சு...