Home Tags கமல்ஹாசன்

Tag: கமல்ஹாசன்

சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக டுவிட்டரில் ஒன்று கூடும் பிரபலங்கள்!

சென்னை - பாஜக மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி, டுவிட்டரில் கூறும் கருத்துகள், பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரையும் ஆத்திரமூட்டுவதோடு, நேரடியாகவே எதிர்த்து கருத்துகளைப் பதிவு செய்யும் அளவிற்குத் தள்ளியிருக்கிறது. குறிப்பாக,...

கமல்ஹாசன் மீது சென்னை காவல்துறையில் புகார்!

சென்னை - ஊர் திரும்பும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதையுடன் மக்கள் வரவேற்பு அளிக்க வேண்டும் என்று டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்த நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக, காவல்துறையில் இன்று திங்கட்கிழமை புகார் பதிவு...

பன்னீர் செல்வத்துக்கு கமலஹாசன் ஆதரவு

சென்னை - தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்து, பலரும் மௌனம் காத்து வரும் வேளையில், குறிப்பாக திரையுலகினர் தலையிடாமல் ஒதுங்கி இருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நடிகர் கமலஹாசன்...

“புரியாதோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” – டுவிட்டரில் கமலின் புதிய பதிவு!

சென்னை - உலகநாயகன் கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவுகளை, ஆய்வு செய்து பேஸ்புக்கில் கவிஞர் மகுடேசுவரன் உட்பட கவிஞர்கள் பலர், விளக்கம் தரும் அளவிற்கு புரியாத புதிராகவே இருந்து வருகின்றது. கமலின் இது போன்ற பதிவுகளை...

கமலின் ‘ஹிம்சாபுரி’ கவிதைக்கு கவிஞர் மகுடேசுவரன் அளித்துள்ள விளக்கம்!

சென்னை - தனது டுவிட்டர் பக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் பதிவு செய்து வரும் பல தகவல்களைப் பெரும்பாலான இணையவாசிகள் புரிந்து கொள்ள இயலாத அளவிற்கு அதன் சொல்லாடல்கள் மிகவும் ஆழமும், செறிவும் நிறைந்தவையாக...

தன்னை விமர்சித்த சுவாமிக்கு கமல் பதிலடி!

சென்னை - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்திய போது முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களிடம் சென்று பேசியிருக்கலாம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்தை, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய...

‘முதல்வரிடம் பேசியிருக்கிறேன்’ – கமல்ஹாசன் தகவல்!

சென்னை - ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சென்னை, கோயம்பத்தூர் என பல்வேறு இடங்களில் காவல்துறையினரால் தாக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருவதைக் கண்டித்து வரும் நடிகர் கமல்ஹாசன், தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில்,...

அலங்காநல்லூரில் கலவரம்: அறப்போராட்டத்தில் பெரிய ரத்தக்கறை – கமல் கருத்து!

அலங்காநல்லூர் - மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று திங்கட்கிழமை ஊர் கமிட்டி கூடி வரும் பிப்ரவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அறிவித்தனர். இந்நிலையில், அங்கு போராட்டக்காரர்களில் ஒரு தரப்பு வன்முறையில் ஈடுபட்டதால்...

“ஜல்லிக்கட்டு மிருகவதை என்றால், பிரியாணியைத் தடை செய்யுங்கள்” – கமலஹாசன்!

சென்னை - இங்கு நடைபெற்றுவரும் இந்தியா டுடே கருத்தரங்கத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் (இந்திய நேரம்)  கமலஹாசன் கலந்து கொண்டு சுமார் ஒரு மணிநேரம் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதன் பின்னர்...

சோ இராமசாமி மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்!

சென்னை - தமிழ்த் திரையுலகில் நடிகர், நாடகாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் ஆலோசகர், வழக்கறிஞர், எனப் பன்முகத் திறமை கொண்ட சோ இராமசாமி இன்று புதன்கிழமை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல், திரையுலகினர்...