Home Tags கர்நாடகா காவிரி நதி நீர்ப் பிரச்சனை

Tag: கர்நாடகா காவிரி நதி நீர்ப் பிரச்சனை

காவிரி விவகாரத்தில் மீண்டும் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு!

பெங்களூர் - காவிரியில் இருந்து தமிழகத்துக்கு மேலும் 2 நாட்களுக்கு 6,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்...

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது – கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம்!

பெங்களூரு - தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவு மற்றும் அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து...

சீமான் பேரணியில் தீக்குளித்த விக்னேஷ் மரணம்!

  சென்னை - இன்று சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் நடத்திய காவிரி நதி நீர் பிரச்சனை குறித்த பேரணியில் கலந்து கொண்டு தீக்குளித்த விக்னேஷ் என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிர் நீத்துள்ளார்...

சீமான் பேரணியில் தீக்குளித்தவர் கவலைக்கிடம்!

சென்னை - இன்று வியாழக்கிழமை சீமானின் நாம் தமிழர் இயக்கம் காவிரி நதி நீர் பிரச்சனைக்காக நடத்திய பேரணியில் தீக்குளித்த விக்னேஷ் என்பவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை...

“மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது” – கமல்ஹாசன் கருத்து!

சென்னை - காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, கர்நாடகாவில் தமிழகப் பேருந்துகள் எரிக்கப்பட்டதோடு, அங்குள்ள தமிழர்களின் கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் சில வன்முறையாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில்...

எங்களது பேருந்துகளை எரிப்பதால் காவிரி விவகாரம் தீர்ந்துவிடுமா? – கேபிஎன் அதிபர் கேள்வி!

சென்னை - காவிரி விவகாரம் தொடர்பாக, நேற்று திங்கட்கிழமை நயந்தாஹாலியிலுள்ள பேருந்து நிலையத்தில், தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பேருந்துகளில் 50-க்கும் மேற்பட்டவை, பிரபல கேபிஎன் நிறுவனத்தைச் சார்ந்தது என்று கூறப்படுகின்றது. தமிழகத்தின் சேலம் பகுதியைச் சேர்ந்த...

பெங்களூர் கலவரம்: காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

பெங்களூர் - காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, பெங்களூரின் ஹெக்கனஹள்ளி அருகே நடந்த வன்முறைச் சம்பவத்தின் போது, போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயம்...

காவிரி வழக்கில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு: கர்நாடகாவில் பதற்றம்!

பெங்களூரு - காவிரி நீர் விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்த வழக்கில், நேற்று தமிழகத்திற்குச் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதையடுத்து, தமிழக - கர்நாடக எல்லைப் பகுதிகளில் பதற்ற நிலை நீடித்து வருகின்றது. இரு மாநிலங்களுக்கு இடையில்...

காவிரியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரைக் கலப்பதா? கர்நாடகா மீது தமிழகம் வழக்கு

சென்னை, ஜூன் 5- காவிரி நதி நீர்ப் பிரச்சனை தீராத பிரச்சையாகத் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே ஓடிக் கொண்டிருக்கிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கர்நாடகா தண்ணீர் விடுவதில்லை என்று ஆண்டாண்டுகாலமாகப் பிரச்சனை புழக்கத்தில்...