Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

21 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மூடப்படும் எனும் செய்தியில் உண்மையில்லை!- மஸ்லீ மாலிக்

இருபத்து ஒன்று ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மூடப்படும் என்று கூறும், ஊடக அறிக்கை பொய்யானது என்று மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்ப்புகளை மீறி அரசாங்கம் ஒற்றை கல்வி முறையை அமல்படுத்த வேண்டும்!

ஒற்றை கல்வி முறை ஆலோசனையை விரிவுப்படுத்துமாறு அம்னோ, உச்சமட்டக் குழு உறுப்பினர் ரஸ்லான் ராபி குரல் கொடுத்துள்ளார்.

யூபிஎஸ்ஆர்: மாணவர்கள் அழுத்தம் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்!- மஸ்லீ மாலிக்

யூபிஎஸ்ஆர் மாணவர்கள் அழுத்தம் இல்லாமல் தேர்வினை எதிர்கொள்ள, வேண்டும் என்று மஸ்லீ மாலிக் கேட்டுக் கொண்டார்.

மலேசியக் கல்வி அமைச்சரின் கவனத்தை ஈர்த்த ‘ராட்சசி’ திரைப்படம்!

'ராட்சசி' தமிழ் திரைப்படம் மலேசிய நாட்டின் கல்வியில் செயல்படுத்தப்பட்டு, வரும் கொள்கைகளையும், மாற்றங்களையும் சித்தரிப்பதாக மஸ்லீ மாலிக் விவரித்துள்ளார்.

பிடிபிடிஎன்: கடனைத் திருப்பிப் பெற இபிஎப் மற்றும் எல்எச்டிஎன் உடன் பேச்சுவார்த்தை!

பிடிபிடிஎன் கடனை செலுத்தாதவர்கள் மீது எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று, இபிஎப் மற்றும் எல்எச்டிஎன் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

“ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான இலவச உணவு திட்டம் 1.6 பில்லியன் செலவை உட்படுத்துகிறது!”- வீ கா...

இலவச காலை உணவு திட்டத்தின் வாயிலாக அரசாங்கம், பில்லியன் ரிங்கிட் நிதியை செலவிட நேரிடும் என்று வீ கா சியோங் கூறியுள்ளார்.

ஜனவரி தொடக்கம் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு திட்டம் அறிமுகம்!

ஆரம்பப்பள்ளி மாணவர்கள் ஜனவரி மாதம் தொடங்கி, இலவச உணவை பெற உள்ளார்கள் என்று மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.

“குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எனும் செகாட்டின் கருத்து அறிவிலித்தனமானது!”- சைட் சாதிக்

அரேபிய வனப்பெழுத்து கல்வியை புறக்கணித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம், என்ற கருத்தினை சைட் சாதிக் சாடியுள்ளார்.

அரேபிய வனப்பெழுத்து பாடத்தை எதிர்த்து ஆகஸ்டு 23 எதிர்ப்பு போராட்டம்!

அரேபிய வனப்பெழுத்து தொடர்பாக மேலும் போராட்டங்கள் தொடரும், என்று இந்திய ஆர்வலர் குழுக்கள் தெரிவித்துள்ளன.

அரேபிய வனப்பெழுத்து: பெற்றோர் ஆசிரியர் சங்கம், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒப்புதல் இல்லாமல் பாடம் நடத்தப்படாது!

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே அரேபிய வனப்பெழுத்து, பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.